Police Department News

காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார்

காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார் டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை தெப்பகுளம் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து திருப்பியனுப்பினர் உடன் த.கா 1375 திரு. அழகர் 3847திரு. பாண்டியராஜன் 824 திரு.தங்கபாண்டியன் மற்றும் ஊர்காவல் படையினர் 330 ரஞ்சித்குமார் 332 சரவணகருப்பு ஆகியோர் தணிக்கை செய்தனர்.

Police Department News

கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு

கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகை கடையில் ஊழியராக பணியாற்றிய மார்ட்டின்ஜெயராஜ் என்பவர், கடந்த 8 ம் தேதி சென்னையில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த போது கொலை செய்யப்பட்டு அவர் வைத்திருந்த ஒன்னரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் உறையூர் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் உமாசங்கரி, சிறப்பு சார்பு ஆய்வாளர் […]

Police Department News

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த செல்லூர் போலீசார்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் இன்று (13/05/21 ) சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாலை சுமார் 5 மணியளவில் சக காவலர்களுடன் மதுரை பைபாஸ் ரோட்டில் கண்ணன் டீ கடை அருகே ரோந்து சென்ற போது அங்கே காவலர்களை கண்டவுடன் […]

Police Department News

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர் மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவ மனை லேப்டெக்னிசியனை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கான மிக முக்கிய மருந்தாக ரெம்டெசிவர் உள்ளது. இந்த மருந்தானது தினமும் 83 பேருக்கு முன்னதாக டோக்கன் வழங்கி, ஒரு பாட்டில் ரூ. 1600/−விலையில் மதுரை மருத்துவ கல்லூரி […]

Police Department News

மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது

மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள், மதுரையில் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையை முற்றிலும் தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர்களின் உத்தரவின்படி தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா, மற்றும் புகையிலை குட்கா கடத்தல் விற்பனை செய்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் அதில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான […]