தென் மண்டல காவல்துறை தலைவராக அன்பு I.P.S. அவர்கள் இன்று மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார் தென் மண்டல காவல்துறை தலைவராக திரு. அன்பு IPS அவர்கள் இன்று மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக தென் மண்டல காவல்துறை தலைவராக இருந்த முருகன் I.P.S. அவர்கள், தேர்தலுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. அன்பு அவர்கள் இன்று பதவி ஏற்றுக் […]
Day: May 17, 2021
மதுரை, உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை
மதுரை, உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை உசிலம்பட்டி அருகே இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்தவர் பரமன் இவரது மகன் முருகசாமி வரது 30/21, இவருக்கு உசிலம்பட்டி அருகே சுளிஒச்சான்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. முருகசாமி மது குடித்து விட்டு […]
மதுரை, அருகே கொட்டாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனா நோய்க்கு பலி
மதுரை, அருகே கொட்டாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனா நோய்க்கு பலி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விளாச்சேரியை சேர்ந்த சுரேந்திரன் வயது 52/21, சில தினங்களுக்கு முன்பு இவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனை, மற்றும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் கடந்ந 14 ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இறந்தார், இவரின் மறைவிற்கு காவல் உயர் அதிகாரிகள் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட. பஸ் நிலையம் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுத்து டூவீல் வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட. பஸ் நிலையம் எஸ்ஆர்டி கார்னர் ஆத்துப்பாலம் பகுதிகளில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுத்து டூவீல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன சத்தியமங்கலம் காவல்துறை காவல் ஆய்வாளர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டன.
உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே…
விருதுநகர் மாவட்டம்:- உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே… ஆனால் அதை பெரிதாக நினைக்காமல் நமக்கென்ன எனக்கென்ன என்று கொரோனா ஊரடங்கு நேரத்தில் அநாவசியமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அருப்புக்கோட்டை நகருக்குள் காலை 10 மணிக்கு மேல் சுற்றி திரிந்து கொண்டிருப்பவர்களை நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பிவருகிறார் அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள். சாலைகளில் செல்பவர்கள் நிறுத்தி விபரம் கேட்டறிந்தால் மருந்தகம் மற்றும் மருத்துவமனை என எதையாவது காரணத்தை சொல்லி கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. […]
தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி.
தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி. கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கீழமாசி வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போக்குவரத்து இன்றி தூங்கா நகர் என்று பெயர் பெற்ற மதுரை மாநகர் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன் ரோந்து பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் […]
தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு முதல் பெண் அதிகாரி ஆசையம்மாள். டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு முதல் பெண் அதிகாரி ஆசையம்மாள். டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர். கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. […]
விளாத்திகுளம் அருகே – மனைவியை கொலை செய்தவர் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : டிஎஸ்பி. பிராகாஷ்அதிரடி நடவடிக்கை.
விளாத்திகுளம் அருகே – மனைவியை கொலை செய்தவர் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : டிஎஸ்பி. பிராகாஷ்அதிரடி நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்தவர் உட்பட 5பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி வயது 43 மனைவி முருகலெட்சுமி (36) என்பவரை கடந்த 24.04.2021 அன்று அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் […]
தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், உள்பட சுமார் 100 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தடுப்பூசி போடாத அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகர […]
மக்களுக்காக 24/7 உழைத்திடும் காவலர்களின் குமுறல்
மக்களுக்காக 24/7 உழைத்திடும் காவலர்களின் குமுறல் வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான் என்ன அநியாயம்… கொந்தளித்து போய் உள்ளனர் தமிழக காவல்துறையினர். அரசு தற்போது அறிவித்த ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது என்ற அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் […]