தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம், பூ மார்கெட் பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் ரூபய்.8,700/− பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ்அவர்களின் தலைமையில் மத்திய பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், திரு.பென்சிங், திரு. மாணிக்கம், திரு.சாமுவேல், திரு. செந்தில்குமார், […]
Day: May 17, 2021
முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிக்காமலும் வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடம் 38 நாட்களில் அபராதத் தொகை 19.24 கோடி வசூல்
முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிக்காமலும் வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடம் 38 நாட்களில் அபராதத் தொகை 19.24 கோடி வசூல் முழு ஊரடங்கிலும் நோய் தொற்று பரவும் வகையில் முகக் கவசம் அணியாமல் தமிழகம் முழுவதும் கடந்த 38 நாட்களில் வெளியே சுற்றியதாக ரூ. 19.24 கோடி அபராதமாக பொதுமக்களிடம் போலீசார் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் […]
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு கொரோனா பரவலை தடுக்க மே 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதை மீறி நகரில் வலம் வந்த 207 பேர் மீதும் மாவட்டத்தில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் நடமாடியதற்காக 1311 […]