காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உள்பட 5 பேர் கைது சென்னையில் போலீஸ் எனப் பெயரிடப்பட்ட காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவலர் உதவியோடு ஆந்திரா மாநிலத்தில் இருந்து 228 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது அம்பலமானது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் மதுபான கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்ட […]
Day: May 28, 2021
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் J10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் J10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி 28.05.2021 J10 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி அவர்கள் காவல் குழுவினருடன் சோழிங்கநல்லூர் சிக்னல் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக […]
புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது
புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது டாஸ்மாக் கடையின் உள்ளே நுழைந்து குடித்து விட்டு, பாட்டில்களை மூட்டை கட்டி தூக்கிச் செல்ல முயற்சி செய்த திருடனை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். கொரோனா பெருந்தொற்றின் ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனால் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர பிற கடைகள் […]
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் தீவிர வாகன தணிக்கையும் சென்னை வேளச்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு. Anthony Joachim Jerry (சட்டம் ஒழுங்கு)
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் தீவிர வாகன தணிக்கையும் சென்னை வேளச்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு. Anthony Joachim Jerry (சட்டம் ஒழுங்கு) 28.05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி […]