Police Department News

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர்

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர் திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து காவல்துறையினர் அசத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீராமபுரத்தில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கனேசன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வந்து வாகனத்தில் ஊர் சுற்றித்திரிபவர்களை, வெளியில் வராமல் இருக்கவும் இரு […]

Police Department News

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர்

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர் திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து காவல்துறையினர் அசத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீராமபுரத்தில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கனேசன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வந்து வாகனத்தில் ஊர் சுற்றித்திரிபவர்களை, வெளியில் வராமல் இருக்கவும் இரு […]

Police Department News

மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி செல் போனை பறித்த சென்ற இருவர் கைது

மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி செல் போனை பறித்த சென்ற இருவர் கைது மதுரை மநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மீனாம்பாள்புரம் வ.உ.சி 2 வது தெருவில் வசித்து வரும் மதியழகன் மகன் விக்னேஷ் வயது 17/21, இவர் தனது தாய் தந்தையாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார், இவர் தனபால் மேல் நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு […]

Police Department News

குரோம்பேட்டையில் “0” Violation Traffic Junction ஐ தொடங்கி வைத்து சாலை விதிமுறைகளை பற்றிய அறிவுறைகளை DR திருமதி.செந்தில்குமாரி IPS ( Joint commissioner of police Traffic South) அவர்கள் மூலம் நடைப்பெற்றது

குரோம்பேட்டையில் “0” Violation Traffic Junction ஐ தொடங்கி வைத்து சாலை விதிமுறைகளை பற்றிய அறிவுறைகளை DR திருமதி.செந்தில்குமாரி IPS ( Joint commissioner of police Traffic South) அவர்கள் மூலம் நடைப்பெற்றது சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி புனித தோமையர் மலை மாவட்டம் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதி மக்களுக்கு காவல்துறை அதிகாரிகளான திரு. DR.P.K Senthil Kumari IPS ( Joint commissioner of police Traffic […]

Police Department News

சரியான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு.பாலசுப்ரமணியன்( St .Thomas mount)மற்றும் S11 தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஜெய்குமார்

சரியான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு.பாலசுப்ரமணியன்( St .Thomas mount)மற்றும் S11 தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஜெய்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி புனித தோமையர் மலை மாவட்டம் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதி மக்களுக்கு காவல்துறை அதிகாரிகளான திரு. DR.P.K Senthil Kumar IPS ( Joint commissioner of police Traffic (South) மற்றும் திரு.T.R. […]

Police Department News

நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர்.

நிலையான நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் காவல்துறையினர். சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும்,அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது நலன்களுக்காகவும் ஏற்கனவே பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அறிவுறைகளை சரியாக கடைபிடித்ததால் காவல்துறையினர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தனர்.அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் […]

Police Department News

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது சங்கராபுரம் காவல் நிலையம். விரியூர் கிராம காலேஜ் ரோட்டில் உள்ள இருதயராஜ் வ-40 த/பெ அருளப்பன் மற்றும் இவருடைய அண்ணன் அந்தோணிசாமி வ-43 என்பவர்களின் கரும்பு வயலில் தனித்தனியாக இவர்களுடைய வயல்களில் 200 லிட்டர் பிடிக்க கூடிய பிளாஸ்டிக் பேரலில் சாராயம் காய்ச்சுவதற்க்காக ஊரல் வைக்கப்பட்டிருந்ததை சங்கராபுரம் SSI இளங்கோ அவர்கள் தலைமையில் சென்று ஊரல்களை அங்கேயே கொட்டி அழித்தும் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து உள்ளனர்

Police Department News

கீழவளவு அருகே நாயத்தான் பட்டியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது டப்பாக்கள் நூதன முறையில் விற்பனை செய்த இருவர் கைது

கீழவளவு அருகே நாயத்தான் பட்டியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது டப்பாக்கள் நூதன முறையில் விற்பனை செய்த இருவர் கைது மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள், கீழவளவு சார்பு ஆய்வாளர் முருகராஜா,மற்றும் மேலூர் குற்றப்பிரிவு காவலர்கள், தலைமை காவலர்கள் முருகேசன் அரபிமுகமது, ஆகியோர்கள் மதுவிலக்கு ரோந்துப் பணியில் இருந்த போது ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாயத்தான்பட்டி பகுதியில் சென்ற போது, அங்கே வெளிமாநில […]

Police Department News

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்களின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி3 எஸ் எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்களின் முயற்சியால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து […]

Police Department News

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்களின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி3 எஸ் எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்களின் முயற்சியால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து […]