Police Department News

தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:

தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்: சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம். கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம்.

Police Department News

திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக உணவு பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது

திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக உணவு பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது மனிதநேய பணியை செய்த பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.V.R. ஸ்ரீனிவாசன் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினர்கள்

Police Department News

மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு துறையினர்

மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு துறையினர் மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீ விபத்து நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு துறை அதிகாரி திரு. சேகர் நிலைய அலுவலர் தலைமையில் முன்னனி தீயணைப்பாளர் 6391, […]

Police Department News

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு.

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர், இ.கா.ப அவர்கள் 24.06.2021 அன்று விருதுநகர் சூழக்கரையில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள காவலர்களின் குடியிருப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு காவல்துறையின் காவலர் அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின் காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் காவல்துறை அங்காடியின் சேவைகளை ஆய்வு […]

Police Department News

அவனியாபுரம் நான்குவழி சாலையில் விபத்து மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அவனியாபுரம் போக்குவரத்துஆய்வாளர் சார்புஆய்வாளர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு

அவனியாபுரம் நான்குவழி சாலையில் விபத்து மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அவனியாபுரம் போக்குவரத்துஆய்வாளர் சார்புஆய்வாளர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிவனம்மாள் (வயது 55) இவர் மதுரை ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு 7.30 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். […]

Police Department News

காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்ப நாய் இயற்கை மரணம், காவல்துறையினர் மரியாதை

காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்ப நாய் இயற்கை மரணம், காவல்துறையினர் மரியாதை திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் கடந்த 23.06.21 இயற்கை மரணம் அடைந்தநிலையில் அதற்கான காவல் மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் அன்று மாலை 04.30 மணியளவில் 24 துப்பாக்கி […]

Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்டத்தில் 3 வாரங்களாகியும் இன்னும் நியமிக்கப்படாத துணை காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்டத்தில் 3 வாரங்களாகியும் இன்னும் நியமிக்கப்படாத துணை காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு என 4 சட்ட ஒழுங்கு காவல்நிலையமும் அதே போல் மகளீர், போக்குவரத்து பிரிவு, என காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை உட்கோட்ட அளவில் டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்யவும் காவல்துறையினரை வழி நடத்தி செல்வது என டி.எஸ்.பி.,யின் பங்கு […]

Police Department News

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களின் காவல் பணியும், கருணை உள்ளமும்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களின் காவல் பணியும், கருணை உள்ளமும் சேலம் மாவட்டம் மேட்டூரில் பிறந்து கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்ட மகளிர் பெண் காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்கள் 1997 இல் பெண் காவலராக 21 வயதில் காவல்துறையில் சேர்ந்தார் .காவலர் ஆவதற்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சி பயிற்சியில் ஹையர் முடித்துள்ளார், ஹிந்தியில் ராஷ்ரபாஷாவும், சமஸ்கிருத மொழியில் மத்தியமாவும் கம்ப்யூட்டர். மற்றும் B.com முடித்த […]

Police Department News

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் குமார் ஆகியோரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் […]

Police Department News

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிபாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS உத்தரவிட்டிருந்தார் . இதன்படி போலீசார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், மற்றும் பிற வழக்குகளில் […]