மேலூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய இருவர் கைது மதுரை அருகே, கீழவளவு, கரையிப்பட்டி சேர்ந்த சக்கரை முகமது மகன் ரபீக் வயது 43/2021, இவர் மேலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான கரையிப்பட்டிக்கு , கீழவளவை அடுத்து இ.மலம்பட்டி அருகே செல்லும் போது, வாட்சம்பட்டியை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது 31/2021, மற்றும் கீழவளவு, முத்துராமலிங்கத் தேவர் மகன் பாண்டிகுமார் வயது 22/2021, ஆகியோர்கள் மது போதையில் […]
Month: October 2021
மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு. வெம்புலு அவர்கள் காவலர்களுடன் சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை விளாங்குடி விசாலாட்சி மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட ஆரம்பித்தனர் […]
மதுரை, மேலூர் அருகே நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் வாகன விபத்தில் மரணம்
மதுரை, மேலூர் அருகே நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் வாகன விபத்தில் மரணம் மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ஆசிக்அலி(21). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த 2 வருடங்களாக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 2-வது முறையாக தேர்வு எழுதிய முகமது ஆசிக் அலி, தேர்வு முடிவிற்காக காத்திருந்துள்ளார். […]
வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம்
வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம் வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தற்காப்பு வீர விளையாட்டுகள் கலையான சிலம்பக் கலைகளை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முன்னோடி சிலம்ப ஆசான்கள் ஜெயக்குமார் மற்றும் பரணிதரன் தலைமையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் […]
உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார்
உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார் தமிழகத்தில் அக்டோபர் 9 ம் தேதி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலும் மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் 64 இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களிலும் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள 104 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் எனக் […]
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கி இருக்கும் மற்றும் ஏற்கெனவே நீர்ல் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான நீர்நிலை […]
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு திருவாரூர் மாவட்டத்தில்கடந்த காலங்களில்ஆறு மற்றும் குளங்களில் சிறுவர்கள் ,பெண்கள்வயதானவர்கள் என பொதுமக்கள்ஆழம் தெரியாமல் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.அத்தகைய துயர சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் ஆபத்தான43-இடங்கள்அடையாளம் கண்டுஅப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதிஎச்சரிக்கை பிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுவருகிறது.
மத்திய மண்டலத்தில் 268 ஆபத்தான பகுதி – எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு
மத்திய மண்டலத்தில் 268 ஆபத்தான பகுதி – எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போதுபெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில்தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால், குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல், மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கியிருக்கும் மற்றும் ஏற்கெனவே […]
வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:
வரதட்சணை மரணத்திற்கான தண்டனை: வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மரணமடைந்தது நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் மேலே குறிப்பிட்டப் படி திருமணமாகிய பின் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி […]
மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்
மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலநடைபெற்றதுதிருவாரூர் மாவட்டத்தில்மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டநிலையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில்பத்திரிக்கைகள் மூலம்பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்இன்று(07.10.21)திருவாரூர் ஆயுதப்படைமைதானத்தில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்97 வாகனங்கள்(TWO WHEELER-91FOUR WHEELER-06) சட்டவிதிமுறைகளுக்குட்பட்டுஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்பெறப்பட்ட ரூ.14,05,000/-அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.