முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை ரோடு வேல்முருகன் தோட்டம் அருகே ரத்த காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது இறந்த நபர் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் வயது (48) என்பது தெரியவந்தது. மேற்படி இறந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி […]
Month: November 2021
மன நலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார்
மன நலம் பாதிக்கப்பட்டவர் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் திரிந்த நபரை கடையநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனகராஜ் அவர்கள் தலைமை காவலர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மேலும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அரக்கட்டளையை சேர்ந்த சேக் உசேன் மற்றும் நீட் பார் சர்வீஸ் நிறுவனர் கோபி ஆகியோர் இணைந்து மன […]
தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு – 33 பேர் கைது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 246 பேர் கைது – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 809 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.
தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது வழக்கு – 33 பேர் கைது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 246 பேர் கைது – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 809 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை. மதுரை, தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.T. S. அன்பு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட […]
மதுரை, பீபீகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் அடைப்பு
மதுரை, பீபீகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் அடைப்பு மதுரை, பீ.பீ.குளம், மருதுபாண்டி நகரில் வசித்துவருபவர் ஈஸ்வரன் என்பவரது மகன் சரத்குமார் வயது 29/2021, இவர் கொலை முயற்சி மற்றும் படைகலன்கள் சட்ட வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 06.11.2021 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் […]
Rowdy from Madurai, Bibikulam area arrested under the Prevention of Goondas Act
Rowdy from Madurai, Bibikulam area arrested under the Prevention of Goondas Act On 6.11.2021, Thiru Prem Anand Sinha IPS., Commissioner of Police, Madurai City, has ordered to detention of Sarathkumar aged 29/2021, son of Eshawaran, and residing at Maruthupndi nagar, B.B.Kulam, Madurai.under goondas Act , who was found acting in a manner prejudicial to maintanance […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை
மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை வடகிழக்கு பருவ மழையினால் வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் வைகையாற்றின் நீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வைகையாற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால் நடைகளைமேய்சலுக்காக ஆற்றிலோ அல்லது ஏறியிலோ ஓடைகளிலோ இறக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் […]
ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக பணிபுரிந்துவந்த திரு.துளசிதாஸ் மற்றும் திரு.ராமு ஆகியோரை 04.10.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார் மற்றும் காயமடைந்த திரு.ராமு அவர்கள் மருத்துவசிகிச்சை பெற்றார். இது சம்மந்தமாக ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யபபட்டது. இவ்வழக்கின் எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறைத்தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப., […]
விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 19 வழக்குகள் போடப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 19 வழக்குகள் போடப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 79 வழக்குகளும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 1779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதியின்றி மது பானம் விற்பனை செய்த 16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க […]
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, மற்றும் தீபாவளி திருநாளில் சட்ட விதிமுறைகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, மற்றும் தீபாவளி திருநாளில் சட்ட விதிமுறைகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. T.S.அன்பு ,IPS., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021 ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இது வரை 190 வழக்குகள் போடப்பட்டு அதில் 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் […]