J.8நீலாங்கரை கா.நிcrno. 877/2001 U/S 302 IPCகார் டிரைவர் கொலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது. 2001ஆம் ஆண்டு நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிரேதம் இருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி 2005 முதல் 2021 வரை சுமார் 15 ஆண்டுகாலமாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அடையாறு துணை ஆணையாளர் […]
Month: December 2021
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் தனிப்படை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் தனிப்படை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் நிலையம், கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் மேலூர் காவல் நிலையம் ஆகியவற்றில் தாக்கலான வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் மண்டேலா நகரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முத்து முருகன் […]
தவறிய ஆவணங்களை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலையம்.
தவறிய ஆவணங்களை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலையம். உரிமைகுரல்ஓட்டுநர்தொழிற்சங்கம் சார்பாக பெசன்ட்நகர் குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர்_ராஜாராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாசர் என்கிற ஒரு ஓட்டுநர் தன்னுடைய பர்ஸ்சை தொலைத்துவிடுகிறார் அதில் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு பான் கார்டு போன்ற அனைத்து அசல் ஆவணங்களும் இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் […]
கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை TSP காவலர் காப்பாற்றினார்.Adyar District J5 காவல் நிலையம்.
கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை TSP காவலர் காப்பாற்றினார்.Adyar District J5 காவல் நிலையம். இடம்.பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரை. இன்று 12.12.21 காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடல் பகுதியில் திருமதி. மகேஸ்வரி பெ/வ 59 க/பெ சந்திரன் எண்.45, சாலை மாநகர், புரசைவாக்கம், சென்னை என்பவர் கடலில் விழுந்து தற்கொலை செய்வதற்காக கடலில் […]
Indian Police Medal was presented to CBI officer Bandi Peddiraju
Indian Police Medal was presented to CBI officer Bandi Peddiraju DSP Bandi Peddiraju, who is currently serving in the Cyber Crime Investigation Division, CBI Headquarters, New Delhi, was felicitated by presenting Indian Police Medal by Dr. Jitendra Singh, Union Minister of State, Personnel, Ministry of Public Complaints and Pensions in function held at the CBI […]
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி .
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப்பணி . பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற குறிப்பிட்ட அளவு மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக […]
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள். 12.12.2021 காலை 6.00 மணியளவில்சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவியல் குவியலாக உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக சுத்தம் செய்த J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜாராம் அவர்கள். தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை […]
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மதுரை மாவட்டம் செக்காணூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 8, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு […]
Relocation of Police Inspectors in Madurai
Relocation of Police Inspectors in Madurai Mr. Sathuramesh, who worked in the Law and Order Division, Madurai Madichiyam. has been transfer to the Anna Nagar Law and Order Division. Selvakumar worked in Tallakulam Law and order was transfered to mathichiam law and order. Anna Nagar Crime Branch. Balamurugan was transferred to the Tallakulam Law and […]
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய திரு.சாதுரமேஷ் அவர்கள் அண்ணாநகர் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணி மாற்றமும்,மதுரை தல்லாகுளம் சட்ட ஒழுங்கில் பணியாற்றிய எஸ். செல்வகுமார் அவர்கள் மதிச்சியம் சட்ட ஒழுங்கிற்கும், அண்ணாநகர் குற்றப்பிரிவில் பணியாற்றிய. பாலமுருகன் அவர்கள் தல்லாகுளம் சட்ட ஒழுங்கிற்கும் அண்ணாநகர் சாட்ட ஒழுங்கில் பணியாற்றிய செந்தில்குமரன் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய எஸ். பாண்டியன் அவர்கள் […]