வீட்டின் பூட்டை உடைத்து திருடும் குற்றவாளிகள் கைது சுமார் 8,15,000/- மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5000/- ரொக்கம் பறிமுதல் மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர், சதாசிவம் நகர் மற்றும் வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வந்து வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அதில் ஈடுபட்ட […]
Month: January 2022
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் ராம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக கவசம் அறிதலின் அவசியத்தையும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த […]
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் […]
மத்திய மண்டலத்தில் கொலை சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் – ஐஜி பேட்டி
மத்திய மண்டலத்தில் கொலை சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் – ஐஜி பேட்டி திருச்சி அண்ணா விளையாட்ரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் 7 கோட்டங்களுக்கிடையான 61வது விளையாட்டு போட்டிகள் போட்டிகள் இன்று துவங்கி உள்ளது . இப்போட்டிகளின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது….7 கோட்டங்களை சேர்ந்த காவல்துறையில் உள்ள தடகள வீரர்கள் ஒன்பது வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் B2 காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. வடிவுக்கரசி அவர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொது மக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்து கூறி பக்தர்களுக்கு முக கவசம் வழங்கினார். மேலும் சமூக இடை வெளியை பின் பற்றி நோய் தொற்றை தவிற்க அறிவுறுத்தினார் இவர் செய்த […]
மாணவ,, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
மாணவ,, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மதுரை தெப்பக்குளம்,, குகன் பதின்ம மேல்நிலை பள்ளியில்,, மாணவ,, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது,,இந்நிகழ்ச்சியில் தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி.. கலந்து கொண்டார்
இந்த ஆண்ல் முதல் குண்டாஸ்.மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருப்புவனம் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
இந்த ஆண்ல் முதல் குண்டாஸ்.மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருப்புவனம் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது சிவகங்கை மாவட்டம் திருபுவனம் லானேந்தல் மந்தை தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 21/2022, திருட்டு வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார் இவரது சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த. நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின் பேரில் ராஜசேகரை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்
Rowdy from Thirippuvanam, has arrested under goondas act as per order isued by Madurai city Police Commissioner
Rowdy from Thirippuvanam, has arrested under goondas act as per order isued by Madurai city Police Commissioner On 04.01.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Rajasekar, male, aged 21/2021 son ofAmbalam and residing at D.No. 2/233, Manthai Street, Ladanenthal,Thiruppuvanam, Sivagangai District under Goondas Act (Tamil Nadu Act14/1982), who […]
மதுரையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருவர் கைது
மதுரையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருவர் கைது மதுரை தல்லாகுளம், கூடல்புதூர், புதூர் ஆகிய பகுதிகளில் வீடு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்ததால் காவல் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி குற்றங்களில் ஈடுபட்டு வந்த காளையார் கோவில் காளிராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை முனிச்சாலை கார்த்திக் ஆகியோரை மேற்படி தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடத்தில் […]
Law and Order Madurai City- Promulgation of an order – under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888
Law and Order Madurai City– Promulgation of anorder – under section 41 and 41(A) of Tamil NaduCity Police Act 1888 An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, ortaking part in any drill, training or assembly with arms or in uniform resemblingthat […]