As a crime prevention measure in key areas of Theni. Surveillance cameras fitted Police surveillance cameras have been installed on the main streets of Theni and brought under police protection. The CCTV cameras installed in the areas around Theni are very modern. This CCTV camera is monitored 24 hours a day at Theni, Allinagaram, PCBatty […]
Month: January 2022
தேனியில் முக்கிய பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
தேனியில் முக்கிய பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன தேனியில் முக்கியமான தெருக்களில் போலீசாரின் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது .தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் மிகவும் அதி நவீனமானது. இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யக் கூடியவை .இந்த சி.சி.டி.வி கேமரா 24 மணிநேரமும் பதிவுகளை கண்காணிக்க தேனி, அல்லிநகரம் ,பி.சிபட்டி ஸ்டேஷன்களில் மற்றும் டிஎஸ்பி ஆபீஸ், எஸ்பி ஆபிஸ் நேரு சிலை குடை […]
தேனி மாவட்டத்தில் முழு ஊரங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்
தேனி மாவட்டத்தில் முழு ஊரங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர் தேனி மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பகுதி நேர ஊரடங்கு உள்ளது இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது அதன்படி […]
By the order of the Madurai City Commissioner of Police, Deputy Commissioner of Traffic police, the encroachment on the Madurai, Yanaikkal bride were removed
By the order of the Madurai City Commissioner of Police, Deputy Commissioner of Traffic police, the encroachment on the Madurai, Yanaikkal bride were removed Thousands of vehicles pass through the Yanaikkal Bridge every day, which connects Madurai Simmakkal to sellur. The aggression of shops and vehicles parking on this bridge was increasing day by day. […]
மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை யானைக்கல் தரை பாலத்தில் ஆக்கரமிப்பு அகற்றம்
மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை யானைக்கல் தரை பாலத்தில் ஆக்கரமிப்பு அகற்றம் மதுரை சிம்மக்கல் செல்லூரை இணைக்கும் பாலமான யானைக்கல் தரை பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் கடைகளும் வாகனங்களும் ஆக்கிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மேலும் ஆக்கிரிமிப்பாளர்ளால் பாலத்தில் குப்பையும் குவிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதை தடுத்து கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை […]
முழு ஊரடங்கில் அத்தியாவசியமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு தெப்பகுளம் போலீசார் அறிவுறுத்தல்.
முழு ஊரடங்கில் அத்தியாவசியமின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு தெப்பகுளம் போலீசார் அறிவுறுத்தல். மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுவின் பேரில் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகன ஓட்டுநர்களை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. செல்லபாண்டி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. செல்வம் ஆகியோர் தலைமயில் கொரோனா அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கூறி அறிவுறுத்தி அனுப்பினர்.
முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது தேவையின்றி சுற்றிவந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
J6 திருவான்மியூர் காவல் நிலைய திரு. ஜீவானந்தம் (ACP )உத்தரவுப்படி திருவான்மியூர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு)மற்றும் RCC Blue Waves Ch TN.
J6 திருவான்மியூர் காவல் நிலைய திரு. ஜீவானந்தம் (ACP )உத்தரவுப்படி திருவான்மியூர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு)மற்றும் RCC Blue Waves Ch TN. கொரோனா முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பொதுமக்கள் வெளியே வரக்கூடாது சூழ்நிலையில் இருப்பதால் சென்னையை சுற்றியுள்ள சாலையில் வசிக்கும் ஆதரவற்று உணவின்றி தவிப்போர் பலபேர் உள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் […]
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது இதில் புன்செய் புளியம்பட்டி காவல்துறையினர் வரும் வாகனங்களை பரிசோதித்து முறையாக செல்பவர்களை மட்டும் அனுமதித்தனர் மேலும்தடுப்பூசி செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை அனுப்பி வைத்தனர் மேலும் காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்
DGP Silenthrababu advises to eat sugarcane throughout the month during Pongal
DGP Silenthrababu advises to eat sugarcane throughout the month during Pongal Participating in the Pongal festival in Avadi, Tamil Nadu DGP Silendra Babu advised people to buy and eat sugarcane not only on Pongal but throughout the month. A special Pongal festival was celebrated yesterday at the Tamil Nadu Special Police Training Squad Second Squadron […]