Police Department News

Rowdy from Madurai Surveyor colony has arrested under goondas act.

Rowdy from Madurai Surveyor colony has arrested under goondas act. On 15.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, Madurai City, has ordered the detention of Suresh @ Sureshkumar @ Sunnambu, male, aged 20/2022 son of Maheswaran and residing at Naina Compound, Line Veedu 3rd Veedu, Vasantha Vinothan Mahal Lane, Surveyor Colony, Madurai under Goondas Act […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.21ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மணி காவல் ஆய்வாளர் திருமதி R.பொன்மீனாள் மற்றும் 2 சார்பு ஆய்வாளர்கள் 8 காவல் ஆளினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில்பதிவான தொலைந்து […]

Police Department News

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!!

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!! மதுரைஅருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செயல் படாத கல்குவாரிக்கு குளிக்கசென்ற. செக்கனூரனியை சேர்ந்தகிஷோர் வயது 32/2022மற்றும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த, சிறுவன், சிவராமன் வயது13/2022, ஆகியஇருவரும் காலையில் குளிக்கசென்றுள்ளனர். இச்சிறுவன் சிவராமன் பள்ளத்தில்மூழ்கிய நிலையில், அவரை காப்பற்ற சென்ற கிஷோரும் நீரில் மூழ்கியுள்ளார்.இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொது மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு & மீட்புபணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]

Police Department News

அருப்புக்கோட்டை
எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டைஎம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை. தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை. அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் ஓய்வு பெற்ற ஆசிரியரான சங்கரபாண்டியன் தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணி என்பவருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். […]

Police Department News Police Recruitment

பொதுவாக காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லமுறையில் தீர்வு மட்டுமின்றி
ஆறுதலும் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துதர மக்களின் சராசரி எதிர்பார்ப்பாகும் அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்

விருதுநகர் மாவட்டம் பொதுவாக காவல் நிலையத்திற்கு வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லமுறையில் தீர்வு மட்டுமின்றிஆறுதலும் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது அனைத்துதர மக்களின் சராசரி எதிர்பார்ப்பாகும் அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு சம்பந்தமாக நிறைய முயற்சிகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன. காவல் துறையின் விடாமுயற்சியானது நல்லமுறையில் மக்களின் நலன் கருதி தினமும் ஏதாவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அல்லது ஏதேனும் நல்நிகழ்வுகள் என ஏதேனும் நடந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு வகை நிகழ்ச்சிதான் […]

Police Department News

Rowdy from Madurai Narimedu has arrested under goondas act

Rowdy from Madurai Narimedu has arrested under goondas act On 16.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Surya, male, aged 23/2022 son of Tamilselvanand residing at 3-Chokkayee Compound, Pasumpon Street, Narimedu, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of […]

Police Department News

ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது?

ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை போலீசார் பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 91 ஆனது நீதிமன்றம் […]

Police Department News

மதுரை நரிமேட்டை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை நரிமேட்டை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை நரிமேட்டை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் சூர்யா வயது 23/22, இவர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நவடிக்கைகளை கட்டுப்படுத்த 16.07.22 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் 16 ம் தேதி மதுரை […]

Police Department News

மதுரை மாநகர பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க. மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கிய தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை மாநகர பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க. மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கிய தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிகளில் நின்று அபாயகரமாக பயணிப்பதை ஒரு சாகசமாகவும் ஜாலியாகவும் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மதுரை போக்குவரத்து காவலர்கள் நடவாடிக்கை எடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பள்ளி […]