ரவுடி தலை துண்டித்து கொலை சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்த ரவுடி முத்துபாண்டி 42, தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாடானை அருகே பண்ணவயலை சேர்ந்தவர் முத்துபாண்டி 42. ரவுடியான இவர் திருவாடானையில் இருந்து செங்கமடை செல்லும் வழியில் வயல்காட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொலை, கொலை […]
Month: October 2022
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகளை வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவற்றை அவ்வப்போது சிலர் வேட்டையாடுகின்றனர். ஆவியூர் எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் காரியாபட்டி குரண்டி பகுதியில் ரோந்து சென்ற போது துப்பாக்கி சத்தம் கேட்டது. சோதனை செய்த போது குரண்டியைச் சேர்ந்த பாலமுருகன், புல்லுாரைச் சேர்ந்த […]
பணம் கையாடல் செய்த தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அரசு அலுவலர் கைது
பணம் கையாடல் செய்த தமிழ் நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அரசு அலுவலர் கைது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பணம் ரூபாய்1,63,843,65/- ஐ -கையாடல் செய்த அரசு அலுவலர் கைதுசென்னை,TTDC அலுவலகம் வாலாஜா ரோடு சென்னை என்ற இடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் K.S ஹரிஹரன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்ததாகவும், அவர் TTDC யின் வரவு செலவு மற்றும் வங்கி பணி வர்த்தனைகளை கவனித்து வந்தவர், தன்னுடன் பணிபுரிந்த […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பணம்-பொருட்கள் திருட்டு
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பணம்-பொருட்கள் திருட்டு மதுரை அருகே கடையின் ஓட்டை பிரித்து பணம்-பொருட்கள் திருடு போயின.டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் ஜெய்ஹிந்த்புரம் நல்லமுத்து காலனியில் சாணை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மர்ம நபர்கள் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, 10 பிளேட்டுகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை […]
ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது…!
ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது…! ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கார்களில் எல்லா வகையான ஸ்டிக்கர் […]
குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம். குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு… அதிரடி காட்டிய மேயர்…
குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம். குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு… அதிரடி காட்டிய மேயர்… வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அதிரடி […]
மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தம்
மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தம் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கலாம். போலீஸ் நிலையம் சென்றால் புகார் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. இதனை களையும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ”கிரேட்” திட்டம் (குறைபாடுகள் களைதல் மற்றும் கண்காணித்தல்) அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மாநகர ஆணையர் அலுவலகத்தில் […]
மதுரை பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி
மதுரை பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி மதுரை பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி வயது 24 இவரது நண்பர் மனோஜ் வயது 20 இருவரும் காரில் நேற்று இரவு பேரையூர் வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பேரையூர்- வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது குறுக்கே […]
மேற்கு வங்காளத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஆட்டோவில் தவற விட்ட பையை மீட்டுக்கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஆட்டோவில் தவற விட்ட பையை மீட்டுக்கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று மாலை மேற்கு வங்காளத்தை சேர்ந்த குடும்பத்தினர் சோனாலி தலுக்டர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர் ஆட்டோவில் வந்த இவர்கள் தங்களுடைய கைபையை ஆட்டோவில் தவற விட்டு விட்டனர் அப்போது அங்கு வந்த மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்களிடம் கூறினார்கள் மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை […]
கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது மதுரையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். அவர் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார். அந்தப்பெண் கூச்சல் போடவே வாலிபர் ஆபாசமாக பேசி தப்பினார். இது குறித்து தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த […]