பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் இறந்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தர்மன் (வயது 39). சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி ஆஷா (35). இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மன் கண்ணுகாரம்பட்டிக்கு வந்தார். இதையடுத்து நேற்று காலை அவர் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி […]
Month: November 2022
ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்க முடியுமா?
ஓட்டுனர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைக்க முடியுமா? வாகன ஓட்டிகளிடமிருந்து சில சூழ்நிலைகளில் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்யலாம் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 183 ன் கீழ் அதி வேகமாக ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் 184 ன் கீழ் அபாயகரமாக ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 185 ன் கீழ் மது அருந்தி வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச்சட்டம் 189 ன் கீழ்காரையோ பைக்கையோ சட்ட விரோதமாக ரேஸ் செய்தாலோ […]
மதுரை பீபீ குளம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு- மர்மநபர்கள் துணிகரம்
மதுரை பீபீ குளம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண் போலீசிடம் நகை பறிப்பு- மர்மநபர்கள் துணிகரம் மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி வெள்ளியம்மாள் (வயது 31). ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வெள்ளியம்மாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 […]
மதுரை வைகையாற்றில் கீழ் பாலத்தில் உள்ள அடைப்பை தனியாளாக நின்று அப்புறப்படுத்தி வெள்ள பெருக்கை கட்டுபடுத்தி போக்குவரத்தை சரி செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு
மதுரை வைகையாற்றில் கீழ் பாலத்தில் உள்ள அடைப்பை தனியாளாக நின்று அப்புறப்படுத்தி வெள்ள பெருக்கை கட்டுபடுத்தி போக்குவரத்தை சரி செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு கடந்த 13 ம் தேதி மதுரையில் பெய்த கன மழையால் செல்லூர் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கவே செல்லூர் D2 காவல் நிலைய தலைமை காவலர் ராமன் அவர்கள் தன் கைகளாலேயே அடைப்பை நீக்க குப்பைகளையும் ஆகாயதாமரை செடிகளையும் அகற்றி தண்ணீரை வடிய செய்து […]
ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல் கடந்த 20 ம் தேதி ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல்நிலைய சரகம் ஏர்காடு காட்டுகருவேலம் பகுதியில் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்போது காவர்களை கண்டதும் அவர்கள் தப்பியோடினர் தப்பியோடிய மூவரையும் விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் ரவிகுமார் […]
காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு – மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள்
காவல் நிலையத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு – மாணவர்களின் பயத்தை போக்கிய காவலர்கள் திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் E-4 தில்லைநகர் காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாணவர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. காவல்நிலையத்திற்கு முதன்முறையாக வருகை தந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்பறையில் அமர வைத்தனர். மாணவர்கள் காவல் அதிகாரிகளுக்கு மலர்கொத்து வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணவர்களுக்கு காவல் நிலையத்தில் தினசரி நடைபெறும் பல்வேறு செயல்களை உதவி […]
தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து […]
மது குடித்து வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு 10,000- ரூபாய் அபராதம். அவர் பின்னால் அமர்ந்து பயனிப்பவருக்கும் 10,000/- அபராதம் என்பது சரியா?
மது குடித்து வாகனம் ஓட்டும் ஓட்டுனருக்கு 10,000- ரூபாய் அபராதம். அவர் பின்னால் அமர்ந்து பயனிப்பவருக்கும் 10,000/- அபராதம் என்பது சரியா? புதிய மோட்டார் வாகனச்சட்டத்தில் இரண்டு சக்கரம் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன்படி ரூ.10,000/- அபராதம் என குறிப்பிட்டுள்ளது இது மிக சரியானதுதான். அதே சமயம் பின்னால் அமர்ந்து பயனிப்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 188 […]
மேலூர் காவல்நிலையங்களில் பெட்டிசன் மேளா
மேலூர் காவல்நிலையங்களில் பெட்டிசன் மேளா மேலூர் சப்டிவிஷனில் உள்ள 5 காவல்நிலையங்களில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நேற்று பெட்டிசன் மேளா நடைபெற்றது காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலைமையில் நடந்த இந்த முகாமில் ஏராளமான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மதுரை கீழவளவு காவல் நிலையாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு
மதுரை கீழவளவு காவல் நிலையாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மதுரையை அடுத்து கீழவளவு காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவப்பிரசாத் அவர்கள் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார் பதிவேடுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீசாரின் குறைபாடுகளை கேட்டறிந்தார் ஆய்வின் போது டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி மற்றும் காவல் அதிகாரிகாள் உடனிருந்தனர்.