Police Department News

மதுரை மேலூரில் மீன் பண்ணை குட்டையில் பிணமாக மிதந்த பெண்

மதுரை மேலூரில் மீன் பண்ணை குட்டையில் பிணமாக மிதந்த பெண் மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் மீன்பண்ணை குட்டையில் பிணமாக மிதந்தார்.அவர் கடத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பஞ்ச பாண்டவர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் மலையடிவாரத்தில் மீன்பண்ணை நடத்தி வருகிறார். இன்று காலை மீன்பண்ணையில் உள்ள குட்டையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. […]

Police Department News

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது.மதுரை: விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், “அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு […]

Police Department News

பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து […]

Police Department News

தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை

தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் […]

Police Department News

சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது

சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது ஒரு நபர் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார் என்றால் கடன் கொடுத்தவர் மேற்படி நபரிடமிருந்து ஒரு புரோ நோட் எழுதி வாங்கி கொள்ள வேண்டும் மேற்படி புரோ நோட்டில் ஒரு ரூபாயிகான ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டி அதன் மீது ஒரு கையெழுத்தும் அதற்கு கீழே ஒரு கையெழுத்தும் பெற்றுக்கொண்டு அதன் இடது புறம் இரு நபர்களிடம் சாட்சியும் வாங்கி கொள்ள வேண்டும் இது போன்ற புரோ […]

Police Department News

கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம்

கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக […]

Police Department News

அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ்

அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி […]

Police Department News

ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா?

ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? மதுரையில் ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர் மதுரை அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணன் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது வழக்கம். […]

Police Department News

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலி

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலி மேலூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.மேலூர் சென்னையில் இருந்து சிவகாசி நோக்கி பி.வி.சி. பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இதை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைராபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 36) ஓட்டி வந்தார். இந்த லாரி மதுரை மாவட்டம் […]

Police Department News

8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சா அழிப்பு

8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சா அழிப்பு நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் திரு .ரூபேஷ் குமார் மீனா. IPS அவர்கள் தலைமையிலான தென் மண்டல போதைப்பொருள் ஒழிப்பு குழுவின் மேற்பார்வையிலும் தென் மண்டல காவல்துறை தலைவர் திரு அஸ்ரா கார்க் IPS அவர்கள் வழிகாட்டுதலின்படியும் விருதுநகர் திருச்சுழியில் உள்ள ராம்கி எனர்ஜி லிமிடெட்டில் 963கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது மதுரை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட […]