மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன. புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் […]
Month: March 2023
மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு
மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு மதுரை மத்திய சிறைச்சாலை மற்றும் திருமங்கலம் உசிலம்பட்டி மேலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவர் சுந்தர் தலைமையில் இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள் பாண்டியராஜா சரண்யா குழந்தைகள் நல குழு உறுப்பினர் சரவணக்குமார் நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார் மற்றும் சட்ட சார்ந்த நன்னடத்தை அலுவலர் குருப்பிரசாத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். கடந்த இரண்டு தினங்களாக நடந்த இந்த ஆய்வில் 18 வயதிற்குட்பட்ட […]
திருச்சி மாநகரில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திருச்சி மாநகரில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சி மாநகரில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளராகவும், மத்திய மண்டல உளவுத்துறை பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாஸ்கரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி சத்திய பிரியா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்..
இன்று 12.03.2023 மகளிர் தினத்தை கொண்டாடவும்,காவலர்களை ஊக்கப்படுத்துவும் ” மகளிர் தின விழாவை “திருP.மகேந்திரன் ( துணை ஆணையாளர்) அவர்கள் ஏற்பாட்டில் மற்றும் ” வல்லமை உங்கள் வசம்”ROTARY CLUB OF CHENNAI GREEN CITY RI District 3232 அவர்கள் மூலம் நடைப்பெற்றது.
இன்று 12.03.2023 மகளிர் தினத்தை கொண்டாடவும்,காவலர்களை ஊக்கப்படுத்துவும் ” மகளிர் தின விழாவை “திருP.மகேந்திரன் ( துணை ஆணையாளர்) அவர்கள் ஏற்பாட்டில் மற்றும் ” வல்லமை உங்கள் வசம்”ROTARY CLUB OF CHENNAI GREEN CITY RI District 3232 அவர்கள் மூலம் நடைப்பெற்றது. “வல்லமை உங்கள் வசம் “byDR.NAPPINNAI SERAN(Professor, Meenakshi Medical College & Research Institute(A Positive Vibe Session in honour of Women Police )அவர்கள் பெண்களுக்கு மருத்துவ மற்றும் […]
விவசாய கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
பென்னாகரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு பென்னாகரம், மார்ச்.12-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை மதித்தும் தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன.இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானை பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கு […]
மாரண்டஅள்ளி அருகே அண்ணன் விஷம் அருந்தியதால் மணமுடைந்த தங்கை விஷம் குடித்து தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே அண்ணன் விஷம் அருந்தியதால் மணமுடைந்த தங்கை விஷம் குடித்து தற்கொலை தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தை சேர்ந்த முருகன்- மணிமேகலை தம்பதியரின் மகள் மகாலட்சுமி (19) +2 முடித்துவிட்டு தருமபுரி தனியார் பள்ளியில் நீட்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.கடந்த 3ம் தேதி அண்ணன் உறவு முறையான நவீன் (20) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,மகாலட்சுமி குடும்பத்துடன் அண்ணனை பார்க்க சென்றவர் கண்கலங்கி மணமுடைந்து […]
மதுரை மேலூர் பகுதியில் ஐ.ஜி., வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
மதுரை மேலூர் பகுதியில் ஐ.ஜி., வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மேலூர் வெள்ளரிபட்டி தனியார் தொழிற்சாலையில் 350 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களிடம் தென்மண்டல ஐ.ஜி.,அஸ்ராகார்க், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., சிவப்பிரசாத் ஆகியோர் அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மற்றும் வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லையென கூறி வதந்திகளை நம்ப வேண்டாம் என்றனர்.
மதுரையில் சிறைத்துறை குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு முகாம் டி.ஐ.ஜி., அவர்கள் ஏற்பாடு
மதுரையில் சிறைத்துறை குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு முகாம் டி.ஐ.ஜி., அவர்கள் ஏற்பாடு மதுரையில் முதன்முறையாக சிறைத்துறை குடும்பத்தினருக்கான மெகா வேலை வாய்ப்பு முகாம் மார்ச் 25, மற்றும் 26 ல் சிறை வளாகத்தில் நடக்கிறது. சிறைத்துறை டி.ஜி.பி.,அமரேஷ் பூஜாரி பொறுபேற்றது முதல் இன்டர்காம் போனில் கைதிகளுடன் குடும்பத்தினர் பேசுதல் கைதிகளுக்கான சிறப்பு நூலகத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இதை தொடர்ந்து பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிறைத்துறையினரின் குடும்பத்தினர்களுக்காக முதல் முறையாக மதுரையில் இந்த வேலை வாய்ப்பு […]
மதுரையில்2-வது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 50 லட்சம் மோசடி- நண்பருடன் இளம்பெண் கைது
மதுரையில்2-வது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 50 லட்சம் மோசடி- நண்பருடன் இளம்பெண் கைது சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி […]
பழங்கோட்டை மெயின் ரோட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயம் குருவிகுளம் காவலர்கள் நடவடிக்கை
பழங்கோட்டை மெயின் ரோட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயம் குருவிகுளம் காவலர்கள் நடவடிக்கை தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்தவர் சங்கர் பழங்கொட்டை மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார் வேலை முடிந்ததும் தன் மோட்டார் சைக்கிளை பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார் இது குறித்து குருவிகுளம் காவல் நிலையத்தில் சங்கர் புகாரளித்தார் போலீஸ் விசாரணையில் சம்பகுளத்தை சேர்ந்த முத்துச்சாமி மகன் மகேந்திரன் என்ற […]