Police Department News

கோடை வெயில் அதிகரிப்பு,பாம்புகள் படையெடுப்பு தப்ப வழி கூறும் தீயனைப்பு நிலைய அலுவலர்

கோடை வெயில் அதிகரிப்பு,பாம்புகள் படையெடுப்பு தப்ப வழி கூறும் தீயனைப்பு நிலைய அலுவலர் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பாம்புகள் படையெடுத்துள்ளன. கோடை காலத்த்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தியணைப்பு அலுவலர் மயில்ராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது போல் பொதுமக்களும் அதனை கண்டு பயந்து ஓடுவது இயல்பு.இந்த சம்பவம் கோடைகாலத்தில் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதுஎனவே கோடை காலத்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தீயணைப்பு நிலைய […]

Police Department News

கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை தருமபுரி அருகே குண்டலப்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பாக்யராஜ் (வயது32). இவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குண்டலப்பட்டி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள சந்தோஷ் குமார் (35) என்பவரை கடந்த 13.9.2020 ஆம் வருடம் மாலை பாக்யராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.இந்த வழக்கினை தருமபுரி மதிகோன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட […]

Police Department News

பாலக்கோடு பேளாரஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் சுத்தமான குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்.

பாலக்கோடு பேளாரஅள்ளி கிராமத்தில்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் சுத்தமான குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் விநியோகம் செய்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல், […]

Police Department News

பாலக்கோடு அருகே கலவரத்தில் முடிந்த கிராமசபை கூட்டம்

பாலக்கோடு அருகே கலவரத்தில் முடிந்த கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆத்திரத்தில் ஆபாச பேச்சால் – கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது.பெரும்பாலான ஊராட்சிகளில் பெண்களே ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்து வரும் நிலையில் அவர்களின் கணவர்கள் ஊராட்சிமன்ற தவைர்களாக செயல்பட்டு வருகின்றனர். இன்று காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில்வரவு செலவு கணக்கு, குடிநீர் […]

Police Department News

பாலக்கோடு பி.செட்டிஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .

பாலக்கோடு பி.செட்டிஅள்ளி கிராமத்தில்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டஅள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமையில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த கிராமசபை கூட்டத்தில் பாலக்கோடு காவல்துறை சார்பாக காவலர்கள் கலந்து கொண்டு பெண்கள் பொது இடங்களில் செல்போன் பேசிக் கொண்டு செல்லும் போது குழந்தைகளை மறந்து விடுவது, பேருந்துகள் மற்றும் […]

Police Department News

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), […]

Police Department News

சிவகிரி அருகே கடையின் பூட்டை உடைத்து கொள்ளை -2 பேர் கைது

சிவகிரி அருகே கடையின் பூட்டை உடைத்து கொள்ளை -2 பேர் கைது சிவகிரி அருகே தேவிபட்டணம் மந்தையில் காளிமுத்து என்பவர் பழக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 11 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த தேவர் மணல் மேட்டுத் தெருவை சேர்ந்த தங்க முனீஸ்வரன் (வயது 26) மற்றும் அய்யனார் (வயது 20) ஆகிய இருவரும் கூட்டாக கடையில் […]

Police Department News

கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம்

கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் […]

Police Department News

நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்

நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர். இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் […]

Police Department News

அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல்

அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல் கள்ளிக்குடி அருகே மேலநேசனேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் செல்வம்(வயது54). இவர் அந்தப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் அரசு நிலத்தை தாசில்தார் உத்தரவின் பேரில் மீட்டு அளந்து வேலி போட நடவடிக்கை எடுத்தார். இது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னச்சாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய 7 பேரும் […]