Police Department News

பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்.

பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் வேப்பன், புங்கன், மூங்கில், புன்னைமரம், பாதம், வில்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மூலிகை மர செடிகளை நடவு செய்து மாணவர்கள் வளர்த்து வருகின்றனர்.இதையறிந்து மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு மாவட்ட காவல் துறை சார்பாக […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் லட்சுபுரம் பகுதிகளில் டிரைவர்கள் மீது தாக்குதல்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் லட்சுபுரம் பகுதிகளில் டிரைவர்கள் மீது தாக்குதல் மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர். மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் […]

Police Department News

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை வாசுதேவநல்லூர் அருகே தரணி இன்டர்நேஷனல் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார தீ தடுப்பு ஒத்திகை, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜீன் பீட்டர் முன்னிலை வகித்தார். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, தீ […]

Police Department News

குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும பெற்றோர்கள்

குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும பெற்றோர்கள் ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் […]

Police Department News

திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது கடந்த 21.03.23-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தங்கேஸ்வரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மதுபாட்டில்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி பறித்ததாகவும் பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி ரவுடி சோனி (எ) பரத்குமார் 25/23 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி சோனி (எ) பரத்குமார் மீது […]

Police Department News

மதுரை தல்லாகுளம் பகுதியில் தீ தொண்டு தினத்தை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

மதுரை தல்லாகுளம் பகுதியில் தீ தொண்டு தினத்தை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் 2023 ஏப்ரல் 14 ம் தேதி தீ தொண்டு நாள் ( நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது இதில் தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்ற வீரமரணமடைந்த […]

Police Department News

பாலக்கோட்டில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு.

பாலக்கோட்டில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் உத்தரவின் பேரில்,தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்.ஏ. பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் , பழரச விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான , பழகடைகளில், […]

Police Department News

பாலக்கோடு ஆரதஅள்ளி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாலக்கோடு ஆரதஅள்ளி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதஅள்ளி அருகே உள்ள உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயனைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்தீ விபத்து மற்றும் மழை காலங்களில் ஆபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும்,தீடீரென […]

Police Department News

கோயம்புத்தூர்பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

கோயம்புத்தூர்பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பிற்கு தேர்வு நடந்து வருவதால் மாணவிக்கு மதியத்திற்கு பிறகே வகுப்புகள் தொடங்கும். சம்பவத்தன்று, மாணவி, பள்ளி செல்வதற்காக புறப்பட்டு தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வந்தார். குடிபோதையில் […]

Police Department News

மதுரையில் வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது

மதுரையில் வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா […]