மக்களை தீ மற்றும் இடர்பாடுகளிருந்து காக்கும் கடமையின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் கடந்த 14-04-2023 அன்று தீ தொண்டு நாள் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தென் மண்டல துணை இயக்குநர் திரு. விஜயகுமார் அவர்கள், மதுரை மாவட்ட அலுவலர் திரு. வினோத் அவர்கள் மற்றும் உதவி மாவட்ட அலுவலர்கள் திரு. பாண்டி, திரு. செந்தில் குமார், மதுரை நகர் நிலைய […]
Month: April 2023
கோயம்புத்தூர்குனியமுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது
கோயம்புத்தூர்குனியமுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். சஞ்சீவ்குமார், […]
மதுரை:ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் மதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் மதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திப்பதற்காக வந்தார். ரோந்து வந்த அப்போதைய நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அங்கு நின்றிருந்த அர்ஷத்தை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அர்ஷத் மாவட்ட […]
மதுரையில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களிலும் தீ தொண்டு நாள் அனுசரிப்பு
மதுரையில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களிலும் தீ தொண்டு நாள் அனுசரிப்பு மக்களை காக்க தீ மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ம் தேதி தீ தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் குறிப்பாக பெரியார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திரு. கண்ணன் அவர்களின் தலைமையிலும், அனுப்பானடி […]
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தொண்டு தினம்
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தொண்டு தினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் திரு. ந. விஜயகுமார் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட அலுவலர் திரு. செ. வினோத் மற்றும் மதுரை உதவி மாவட்ட அலுவலர் திரு.த.பாண்டி அவர்கள் பங்கேற்க்க மதுரை மாவட்ட அலுவலர் அலுவலக வளாகத்தில் 2023 ஏப்ரல் 14, ம் தேதி தீத்தொண்டு நாள் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு […]
தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை ஓரத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு […]
அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்
அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் பழனி அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேவதி (50) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளைப் பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். உதயகுமார் […]
அதிகரிக்கும் கொரோனா – முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிகரிக்கும் கொரோனா – முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் […]
கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருட்டு
கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருட்டு மதுரை பைபாஸ் ரோடு சாலினி தெருவை சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்வர் (31). இவர் இரவு காரில் அண்ணா நகருக்கு சென்றார். அவர் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பேக் மற்றும் 8 சாவிகளை திருடி சென்றனர். மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (30). இவர் காரில் கே.கே.நகருக்கு வந்தார். அப்போது மில்லினியம் மால் […]
முதல்வர் 70 வது பிறந்த நாளையோட்டி பாலக்கோட்டில் மாநில அளவிலான கைபந்து போட்டியை திமுக மாவட்ட செயலாளர் துவக்கி வைப்பு.
முதல்வர் 70 வது பிறந்த நாளையோட்டி பாலக்கோட்டில் மாநில அளவிலான கைபந்து போட்டியை திமுக மாவட்ட செயலாளர் துவக்கி வைப்பு. பாலக்கோடு ஏப் 15; பாலக்கோட்டில் முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான இரவு-பகல் கை கைப்பந்து போட்டியை பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான பி.கே.முரளி தலைமையில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் பாலக்கோடு நண்பர்கள் வாலிபால் அணி, திருச்சி போலிஸ் அணி, கோவை, சேலம், […]