Police Department News

மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மாரண்டஅள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 20). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.இந்தநிலையில் பிரகாஷ் நேற்று மதியம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக […]

Police Department News

பாலக்கோடு அருகேமோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம்

பாலக்கோடு அருகேமோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம் பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்கோடு ஸ்தூபி மைதானம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாதுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மாதுவை மீட்டு 108 […]

Police Department News

கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது

கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது இன்று முதல் சென்னை மாவட்டம் கள்ளிக்குப்பம் டு அம்பத்தூர் இடையே வாகன சோதனை நடைபெற்றது இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல் அம்பத்தூர் காவல் நிலையம் தலைமையில் தலைமை காவலர்கள் வள்ளிநாயகன் […]

Police Department News

கடன் தருவதாக கூறி உத்தரபிரதேச தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை வாலிபர் கைது

கடன் தருவதாக கூறி உத்தரபிரதேச தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை வாலிபர் கைது உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்தவர் பங்கஜ் கபூர். தொழிலதிபர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கூறியிருப்பதாவது:-நான் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் எனது தொழில் சற்று நலிவடைந்தது. இதனால் தொழில் அபிவிருத்திக்காக ரூ.13 கோடி தேவைப்பட்டது. அப்போது நண்பர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா […]

Police Department News

பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீர காளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீர காளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவதால் மதுரை மாநகரம் முழுவதுமே விழாக்கோலத்தில் காணப்படும். இந்த ஆண்டுக்கான பங்குனி உற்சவ விழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 31-ம் தேதி […]

Police Department News

போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது

போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு […]

Police Department News

தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது

தென் மண்டலத்தில் கஞ்சா பறிமுதல், 494 பேர் கைது தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில், 761 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது. இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா […]

Police Department News

வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வருகின்ற சனிக்கிழமை (08.04.23) தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து DSP அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேரில் அணுகலாம் தங்களின் புகார் மனு மீது […]

Police Department News

பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் வழிமாறி வந்த சிறுவர்களை அவர்கள் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றனர்….

பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் வழிமாறி வந்த சிறுவர்களை அவர்கள் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றனர்…. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே பள்ளி சீருடைகள் சுற்றித்திரிந்து இரண்டு பள்ளி மாணவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் அவர்களிடம் விசாரணை நடத்தினார் அவர்கள் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சேர்ந்த மாணவர்கள் பேருந்தில் தவறுதலாக பென்னாகரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர் என […]