மதுரையில் வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம், ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தக்குமார் (வயது18). இவர் பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பள்ளம் மீனாட்சி தியேட்டர் கிருதுமால் நதி பாலம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து ஆனந்தகுமார் உயிருக்கு போராடினார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. […]
Month: May 2023
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே தோட்டத்தில் பெண் கொடூரக்கொலை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே தோட்டத்தில் பெண் கொடூரக்கொலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக இன்று காலை சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் இருந்தது. அவரது கழுத்தில் […]
குற்றாலம் அருகே வெட்டிக்கொலை: பழ வியாபாரி கொலையில் 2 பேர் கைது
குற்றாலம் அருகே வெட்டிக்கொலை: பழ வியாபாரி கொலையில் 2 பேர் கைது தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (வயது 41). பழ வியாபாரி. இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியை சேர்ந்த […]
1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கல்
1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கல் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக […]
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒருகடையில் சாய்ந்து இருந்த மரத்தின் கிளைகளை தீயணைப்புதுறைனர் அகற்றினர்
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒருகடையில் சாய்ந்து இருந்த மரத்தின் கிளைகளை தீயணைப்புதுறைனர் அகற்றினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையமதுரை மண்டல அலுவலர் உத்திரவுபடிமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய,பொறுப்பு அலுவலர் திரு.M.மாரிமுத்து அவர்கள் தலைமையில் 7 நபர்கள் கொண்ட தீயணைப்பு & மீட்பு பணி குழுவினர்துரிதமான முறையில் மரத்தின் கிளைகளை அகற்றினர். மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ளதமிழ் நாடு மின்சார வாரியம் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் […]
தர்மபுரி மாவட்ட கஞ்சா இல்லாத தர்மபுரி கல்லூரி மாணவர்களுக்கு நகர காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ரா.ரங்கசாமி விழிப்புணர்வு.
தர்மபுரி மாவட்ட கஞ்சா இல்லாத தர்மபுரி கல்லூரி மாணவர்களுக்கு நகர காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ரா.ரங்கசாமி விழிப்புணர்வு. இலக்கியப்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பேரா மெடிக்கல் கல்லூரியில் தமிழக காவல்துறை சார்பில் கஞ்சா இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கருத்தரங்கு நடைபெற்றது இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இளமதி,முருகன், செல்வம். உடனிருந்துனர்
பாலக்கோடு அருகே
சட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்பனை செய்த பெண் கைது.
35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல் .
பாலக்கோடு அருகேசட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்பனை செய்த பெண் கைது.35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கள்ளதனமாக அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்களுக்கு புகார்கள் சென்றன.டி.எஸ்.பி உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர், பாலக்கோடு அருகே குத்தல அள்ளியில் ருக்கு (50) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு […]
நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க சிதம்பரம் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம்விழிப்புணர்வு
நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க சிதம்பரம் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம்விழிப்புணர்வு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜாராம் அவர்களின் அறிவுருத்தலின் பேரில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் எடுத்துவரும் போது பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்தும் கோவில் திருவிழாக்கள்மற்றும் விசேட இடங்களுக்கு செல்லும் பெண்கள் தங்களது தங்க நகைகளை பாதுகாப்பாக எப்படி அணிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் […]
சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி
சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காரைக்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார். இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.தேவர் சிலை வரை […]
சிவகங்கையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம்
சிவகங்கையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம் புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது36). மினிவேன் டிரைவரான இவர் சம்பவத் தன்று சிவகங்கைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். சிவகங்கை அருகே கீழக்கவனவயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சுப்பிரமணி, ஜெயக்குமார், சோணமுத்து, சொர்ணராஜ், முத்துக்குமார், சுந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர். […]