Police Department News

மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம்

மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம் வைகையாற்றின் கல்பாலம் அருகே கரை ஒதுங்கிய 17 வயது சிறுவனின் உடல்சிறுவனின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற இருவர் யார் என அடையாளம் காண்பதில் சிரமம்கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த போது நடந்த சோகம்.

Police Department News

அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி மதுரை நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகேஸ்வரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:- ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவின்போது 5 வகையான உணவுகளை அன்ன தானமாக பக்தர்க ளுக்கு வழங்கி வருகிறேன். அந்த உணவுகளை சுற்றுச் சூழலுக்கு எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தாத வகையில் வழங்கி வருகிறேன். எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. இந்த […]

Police Department News

மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலி

மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலி மதுரை கே.புதூர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் முத்தையா (56). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது தவறுதலாக மின்சார பெட்டியை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Police Department News

மானாமதுரையில் வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்

மானாமதுரையில் வைகையாற்றில் இறங்கிய வீர அழகர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும். மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத்துடன் சுந்தரராஜபெருமாள் […]

Police Department News

பெரியபூலாப்பட்டி கிராமத்தில் அருள்மிகு பூமி -நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.

பெரியபூலாப்பட்டி கிராமத்தில் அருள்மிகு பூமி -நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியபூலாப்பட்டி எழுந்தருளியுள்ள அருள்மிகு பூமி -நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா இன்று நடைப்பெற்றது. இதையடுத்து மங்கள இசை கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, புண்யாகவாசனம், மகாசங்கல்பம், கணபதி ஹோமம், தன்வந்திரிஹோமம், சுதர்சன ஹோமம், வேதபாராயணம், தூப தீப நெய்வேதியம், செய்து திருக்கல்யாணம் நடந்தேறியது.இதனையடுத்து விக்கிரகத்திற்க்கு […]

Police Department News

அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் – நோய் பரவும் அபாயம்

அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் – நோய் பரவும் அபாயம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமாமனிமல்லாபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் வீட்டுக் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் பனந்தோப்பு பகுதியில் மலை போல் கொட்டி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமின்றி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களை […]

Police Department News

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு.

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்திமீன்களை விவசாய நிலத்தில் பண்னை குட்டைகள் அமைத்து சட்டவிரோதமாக வளர்த்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் புகார்கள் சென்றன.இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரப்படி வட்டாட்சியர் ராஜா அவர்களின் தலைமையிலான குழுவினர்.ஆய்வு மேற்கொண்டதில் ரெட்டியூர் கிராமத்தில் முனுசாமி (39) என்பவரின் விவசாய நிலத்தில் 3 மீன்பண்ணை […]

Police Department News

செயல்பாட்டிற்கு வந்த தர்மபுரியின் புதிய எஸ்பி அலுவலகம்

செயல்பாட்டிற்கு வந்த தர்மபுரியின் புதிய எஸ்பி அலுவலகம் தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக கூடுதல் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கூடுதல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.05.2023) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் புதிய கட்டிடத்தில் தனது முதல் பணியினை தொடங்கினார்.

Police Department News

காரிமங்கலம் அருகே தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம் அருகே தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கரகப்பட்டியில் அமைந்துள்ள தலைகொண்ட அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி கணபதி பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை மற்றும் முதல் காலயாக பூஜை யாத்ராதானம்ஆகியவற்றுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை சுவாமி கண் திறப்பு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் 2ம் மற்றும்3ம் கால யாக பூஜை பிம்பசுத்தி ரக்ஷாபந்தனன், நாடிசந்தானம் ஆகியவை நடந்தது.நேற்று காலை 9 […]

Police Department News

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை மற்றும் இரு சக்கர வாகன ஆக்கிரமிப்புக்களால் பயணிகள் அவதி .

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை மற்றும் இரு சக்கர வாகன ஆக்கிரமிப்புக்களால் பயணிகள் அவதி . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்க்கு நாள் ஒன்றுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், புறநகர் பேருந்து பகுதி சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.இந்நிலையில் குறுகிய பேருந்து நிலையத்தில் கடைகாரர்கள் பேருந்து […]