கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 18.03.2020 – ம் தேதி கொருக்குப்பேட்டைரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன்
Month: March 2020
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி கடந்த முன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 87 செல் போன்களை பறிமுதல் செய்ய cybr crime cell உதவியுடன் கூடிய […]
காவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களே உஷார்: உங்கள் பணம் இப்படியும் களவாடப்படலாம்; ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்த முதியவர்
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் எடுத்துக் கொடுப்பது போல் உதவி செய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றதாக முதியவர் அளித்த புகாரின் பேரில் மோசடி நபரை போலீஸார் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவல்லிக்கேணி, துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்குச் சென்று ராஜேந்திரன் […]
80 வயது மூதாட்டி பலாத்காரம்,நேபாள வாலிபர் சிறையிலடைப்பு
80 வயது மூதாட்டி பலாத்காரம்,நேபாள வாலிபர் சிறையிலடைப்பு. அம்பத்தூர், தொழிற்பேட்டை தொலைபேசி இணைப்பகம் அருகில் சாலையோரம் வசித்து வருபவர் ராமாயி (80). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னசேலம். நேற்று முன்தினம் இரவு ராமாயி அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, […]
ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தளவாய்புரம் அருகே உள்ள கூனாங்குலத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (28). கடந்த 2013ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த காளிராஜ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவலர் காளிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு […]
சிறார்களின் நல்வாழ்விற்காக திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்திய காவல் கண்காணிப்பாளர்
சிறார்களின் நல்வாழ்விற்காக திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்திய காவல் கண்காணிப்பாளர். திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S,. அவர்கள் அறிவுரையின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் 14.03.2020 திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்தினார்.SJHR காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் உடன் இருந்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டத்திற்கு முரணான சிறார்கள் மற்றும் முன் தண்டனை பெற்ற சிறார்கள் அவர்களின் மறுவாழ்விற்க்காக திறன் […]
மைம் நாடகக் கலையின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெயங்கொண்டம் மார்டன் கல்லூரி மாணவர்கள்
மைம் நாடகக் கலையின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெயங்கொண்டம் மார்டன் கல்லூரி மாணவர்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகே மார்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து மைம் (MIME) நாடகத்தின் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தத்ரூபமாக விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் […]
கொலை வழக்கில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
கொலை வழக்கில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, ஆவடி, கோவில்பதாகை, வன்னியர் தெருவில் வசித்து வந்த வீரராகவன், வ/66 (முன்னாள் வார்டு கவுன்சிலர்) என்பவர் கடந்த 16.11.2016 அன்று கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். மேற்படி கொலை தொடர்பாக T-7, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு.டில்லிபாபு வழக்கு […]
திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு
திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு. சங்கரன்கோவில் உட்கோட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நான்கு பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் மரணமடைந்த நான்கு நபர்களுக்கும் நினைவேந்தல் நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மீண்டும் இரு தரப்பினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறையினரால் […]