வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது..! வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார். அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். […]
Month: March 2020
6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!!
6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் தொழிலாளி. இவருக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். சிறுவன் கடந்த சில நாட்களாக தந்தை சிவக்குமாரிடம் செல்ல மறுத்து அழுதுள்ளான் இதனால் சந்தேகம் அடைத்த சிவகுமாரின் மனைவி மகனிடம் விசாரித்துள்ளார். இதில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவகுமாரின் மனைவி திருப்பூர் வடக்கு […]
திருமணம் ஆன பெண்ணுக்கு காதல் வலையை வீசி மிரட்டிய உலக அழகன் கைது..!
! கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பெண் இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் ஆகிய நிலையில் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார் அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுநர் ராஜா என்ற உலக அழகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் எடுத்துள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் இந்த உலக அழகன் அப்பெண்ணை மறு திருமனம் செய்து கொள்ளும்படி தொள்ளைபடுத்தி உள்ளார், அப்படி செய்யவில்லை என்றால் உன்னுடன் எடுத்த […]
தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார்.
தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்டம் 07.03.2020 சிவகாசியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அருகில் பணியிலிருந்த சிவகாசி டவுண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து பெண் தலைமை காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர். குழந்தை தொழிலாளர் (1986 ஆண்டு) சட்டத்தில் படி வீட்டு வேலை, உணவு நிர்வாகம், சிற்றுண்டி சாலை ,டீ கடை, வெவ்வேறு உணவு நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம். இச்சட்டத்தினை மீறும் உரிமையாளர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 20,000 முதல் 50,000 ஆயிரம் […]
மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…!
மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…! 07.03.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருமதி.முனீஸ்வரி VAO அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் ராஜா, அருண்குமார் ஆகிய இருவரையும் SI திரு.செல்லச்சாமி அவர்கள் U/s 379 IPC r/w 21(4) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்காப்பு கலையால் இளைஞரிடமிருந்து தப்பித்த பள்ளிச் சிறுமி: கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர், சிறுமிக்கு ஆணையர் வெகுமதி
பள்ளியில் பெண் ஆய்வாளர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலையால் கத்தியால் தாக்க முயன்ற இளைஞரை தாக்கி தப்பித்த சிறுமி, அவருக்கு கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர் இருவரையும் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார். சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த 13 வயது சிறுமி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அமைந்தகரையைச் சேர்ந்த நித்யானந்தம்(26) என்பவர் சிறுமியை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கடந்த 04-ம் தேதி அன்று […]
தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!!
தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!! நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்களின் பரிந்துரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுபடி தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிப்பாளையம் காவல் சசரகத்திற்கு உட்பட வண்டிப்பேட்டையை சேர்ந்த வீரையன் மகன் சிவன்பாண்டி […]
ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..!
ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..! ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார். காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஞர் என்பவர் 04.03.2020 தனது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட மணி பர்சை கண்டு அதனை சோதனை செய்ததில் அதில் ரூ 32,500/-மற்றும் அடையாள அட்டை இருப்பதை பார்த்து உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய SI திரு. சரவண போஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த […]
வழக்கரிஞர் கொலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை..!!
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது. அவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றது தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைபற்றி தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.