விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…. அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பெருட்கள் பறிமுதல். பறிமுதல்செய்ப்பட்டபோது பாலாஜி மற்றும் மோகன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரின்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் கேட்டறிந்தபோது கடந்தசில நாட்களாக அருப்புக்கோட்டை நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. […]
Month: June 2020
_திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி_ _*உயர்திரு.திரிபாதி (IPS)* அவர்கள் உத்தரவு
திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உயர்திரு.திரிபாதி (IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் தலைமையில் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி உயிரிழந்ததை தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
எங்கேயும் எந்தசூழ்நிலையும், ஊர்வலம், போராட்டம், எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் முதலில் முன்நிற்பது காக்கிசட்டைகாரர்களான காவல் துறைதான்.
விருதுநகர் மாவட்டம்:- எங்கேயும் எந்தசூழ்நிலையும், ஊர்வலம், போராட்டம், எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் முதலில் முன்நிற்பது காக்கிசட்டைகாரர்களான காவல் துறைதான். கண்ணுக்குத்தெரிந்த எதிரிகளோ வேறு எதுவாக இருந்தாலும் திறம்பட செயலாற்றுவர் நமது காவல் துறை. ஆனால் கண்ணுக்குத்தெரியாத உயிர்கொல்லியை எந்த ஒரு ஜாம்பவான்கள் ஆனாலும் இதில் ஜெயிக்கமுடியாது. ஆனாலும் மக்கள் பணியில் கொரோனா ஒழிப்பு பணியில் பெரும்பங்காற்றி வந்த தமிழக காவல் துறையில் சென்னையை சேர்ந்த மேற்கு மாம்பல ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை […]
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை பறிப்பு
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை பறிப்பு Law: IPC 420 மதுரை மாநகர சுப்ரமணியபுரம்,C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி பழங்காநத்தம், பசும்பொன் நகர், இந்திரா காந்தி தெருவில் வசித்து வரும் வருதம்மாள் வயது 70/20,W/O.ஜெயராம்(Late). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் பசும் பொன் நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு இந்திரா காந்தி தெரு வழியாக வீட்டிற்கு நடந்து வரும் போது இரண்டு நபர்கள் வந்து அதில் ஒரு நபர் தான் […]
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு….
விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சமத்துவ புரம் பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…. நரிக்குடி யில் இருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் சமத்துவபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நரிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]
பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு
பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய ரோந்து காவலர் திரு.மதன்குமார் மற்றும் திரு.மகேஸ்வரன் ஆகியோர் தோட்டத்து பாளையம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொள்ளும்போது ஏ.பி.எஸ் அகாடமி ஸ்கூல் அருகிலுள்ள தங்கம் ஸ்விங் மிஷின் கம்பெனியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்பது தெரியவந்தது.அவர்கள் அந்த பகுதியில் உள்ள […]
மதுரை திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மர்மக் கொலை.
மதுரை திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மர்மக் கொலை. மதுரை, சுப்பிரமணியபுரம் C.2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம், முத்துப்பட்டியில் வசித்து வருபவர் திராவிடச் செல்வம் வயது 42, இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிரியா என்ற மகளும், சிவச்சந்திரன் என் மகனும் உள்ளனர், சம்பவத்தன்று இவர் மதுரை பைகரா, ரயில்வே கேட்டுக்கு அருகில் பெட்ரோல் பல்க் பின்புறம் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் கொலையுண்டு பிணமாக கிடந்தார், தகவல் அறிந்த தடய அறிவியல் துறை உதவி […]
மதுரை அருகே விராட்டிப்பத்தில், கத்தியை காண்பித்து மிரட்டி, ஆள் கடத்தல், அதிரடியாக மீட்ட காவல் துறை.
மதுரை அருகே விராட்டிப்பத்தில், கத்தியை காண்பித்து மிரட்டி, ஆள் கடத்தல், அதிரடியாக மீட்ட காவல் துறை. மதுரை மாநகர், C.3. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான விராட்டிபத்து, பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ரெங்கநாதன், இவர் ரெயிவே ஒப்பந்ததாரராக இருந்தவர். இவர் கடந்த 11 தேதி வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் வெளியே சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை எனவே இவரது மனைவி நாகலக்ஷிமி தனது கணவர் செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மறு […]
கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி
கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி பலியான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின் சடலத்தை அப்புறப்படுத்த உதவும் படி காவல் ஆய்வாளர் கேட்டார். ஆனால் கொரோனா பீதியில் பொதுமக்கள் தூக்க மறுத்ததால் தெள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி. அல்லிராணி அவர்கள் சடலத்தை தூக்கி ஆட்டோவில் ஏற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.