தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது சாயர்புரம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருபவரை நேற்று (05/09/2020) ஶ்ரீவைகுண்டம் பேட்மா நகர், வீர சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் காளி என்ற காளிதாஸ் வயது 25, என்பவர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் […]
Month: September 2020
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர்
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அம்பை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான்சன் அவர்கள் அம்பை பூக்கடை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்த பொது மக்களிடையே சமூக […]
வாகன திருடர்களை பிடித்த துரைப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த் குமார் அவர்கள்
வாகன திருடர்களை பிடித்த துரைப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த் குமார் அவர்கள் OMR துரைப்பாக்கம் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திருஆனந்குமார் மற்றும் HC அசோக் HC ரமேஷ் ஆகியோர் 05.09.2020 காலை 10.00 மணியளவில் வாகன தணிக்கையின்போது ஹெல்மெட் முக கவசம் இல்லாமல் வரும் வாகனங்களை பரிசோதிக்கும்போது PY01 cs 9538 என்ற இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதிக்கும்போது இரு நபர்களும் வாகனத்தைவிட்டு விட்டு ஓடினர்.உடனே தலைமை […]
திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற 3 ம் நாள் வி. கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயலால்காணி குடியிருப்பு மக்களுக்கு வி. கே. புரம் காவல் ஆய்வாளர் […]
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் […]
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண். 354/2020, இந்தியச் சட்டத்துடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ( முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான தூத்துக்குடி மாவட்டம் திரவியம் ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், என்பவரின் மகன் நாகராஜ் வயது 52, நாகராஜன் மகன் முத்துக்குமார், வயது […]
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல் பட்டால் […]
துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவல்துறை
துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவல்துறை மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்தபோது ரூபாய் 82¸500/- பணத்தை தவற விட்டதாக ஒத்தகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் CCTV மூலம் சம்மந்தப்பட்ட ஆட்டோவை கண்டறிந்து¸ ஓட்டுநர் காவல் நிலையம் வரழைக்கப்பட்டு பணத்தை மீட்டு கொடுத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கினர்.
வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி தமிழ் நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்கள் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 18 ம் தேதி […]
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ தவறி விட்டுச் சென்றதை கண்ட திரு.சுந்தரபாண்டி மற்றும் திரு.மகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணத்தை எடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணத்தை தவறவிட்ட உரிமையாளரை அடையாளம் கண்டதில் திரு.பகவதிராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து […]