திருச்சி, திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆனி விஜயா ‘கேடயம்‘ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளார். சர்வதேச நீதி குழுமம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் […]
Month: September 2020
காவல் ஆய்வார் கொருக்குப்பேட்டை ரயில்வே திருமதி. கலைச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளரர் திரு.பரந்தாமன், காவல் ஆளிநர்கள் சகிதம் ரயில் தண்டவாளம் தாண்டும் பயணிகளுக்கு விழிப்புணர்வு
வணக்கம் ஐயா, /அம்மா, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 21.09.2020-ம்தேதி மாலை 18.00 மணியளவில் ரயில் தண்டவாள பாதையை கடந்து செல்லும் மக்களுக்கு ரயில் பாதையை கடக்கும் போது ரயில் விபத்து ஏற்பட்டால் அதனுடைய பின் விளைவுகள் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் காவல் ஆய்வாளர் கொருக்குப்பேட்டை மற்றும் ஆர் பி எஃப் ஆளிநர்கள் சென்னை ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர்கள் அனைவரும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதை […]
மதுரை காஜிமார் தெருவில் போலீஸ் கிளப் திறப்பு விழா
மதுரை காஜிமார் தெருவில் போலீஸ் கிளப் திறப்பு விழா மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த POLICE CLUB ல் 10 அதிநவீன வசதிகள் அடங்கிய அறைகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினரருடன் தங்கிக்கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரிபவர்கள் வழக்கு தொடர்பாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும்போது […]
3 கிலோ கஞ்சா கடத்தி வந்த 6 வாலிபர்கள் கைது
பெரியபாளையம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 29) அரவிந்த் (25) ஆகியோர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை ஆந்திராவில் இருந்து […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை;
சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை; சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை சேர்ந்த சரவணன் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 220 பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் எழுந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணமல் போனதை கணடு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு […]
மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார்.
மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். காலி பணியிடங்கள் பாராளுமன்ற மேல்சபையான ராஜ்யசபாவில் எழுத்து பூர்வ கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லைப் பாதுகாப்பு படையில் 28,92 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி.யில் 18,643 பணியிடங்களும் இந்தோ திபத் படையில் 5,784 பணியிடங்களும், […]
தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வைத்தியர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). நாட்டு வைத்தியர். இவரது மனைவி மேரிகுட்டி (43), இவர்களுடன் உறவினரான செல்வம் (63) என்பவரும் வசித்து வருகிறார். ரவீந்திரனுக்கு சொந்தமான மற்றொரு வீடும் அப்பகுதியில் உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு […]
இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர்.
இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் உடலை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார். காவலரின் இந்தச் செயலை காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினார்கள்.
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல்
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் கரிமேடு C5, காவல் நிலையத்தில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் காவல் நிலையத்தில் அலுவல் சம்பந்தமாகஇருக்கும் போது, அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் வந்து ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி கொடுத்த தகவலை பதிவு செய்து , அதன் பின் காவல் ஆய்வாளர் திரு. […]
Yoga training for Tamil Nadu Police
Yoga training for Tamil Nadu Police Tr. Mahesh Kumar Aggarwal, IPS, the Commissioner of Police, Greater Chennai Police is taking several welfare measures for the beneficiary and wellbeing of the police personnel across all ranks and files in Greater Chennai Police enabling the Police personnel to serve the society with dedication and devotion and one […]