விருதுநகர் மாவட்டம்:- திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது… திருவில்லிபுத்தூர் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடந்துவந்த நிலையில். 1.கோயில் உண்டியல் திருட்டு 2 . செல்போன் திருட்டு 3.செயின் பறிப்பு என கடந்த வருடத்தின் 10 வது மாதம் திருவில்லி புத்தூரில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் மடவார்வளாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலின் உள்ளே […]
Day: February 11, 2021
காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
காவல் ஆய்வாளரின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வந்த மாற்றுத் திறனாளிகளின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்க்கரசி அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்..மேலும் போராட்டம் முடித்து மாற்றுத்திறனாளிகள் வீடு செல்லும் வேளையில் அவர்களை தாலுகா அலுவலகத்திலிருந்து தனது காவல் வாகனம் மூலம் பேருந்து நிலையம் செல்ல உதவினார்கள்.. காவல் ஆய்வாளரின் இந்த […]