Police Recruitment

சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!!

சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், பஞ்சவர்ணம் 16 வயது மகன் மற்றும் 15 மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ரோஷினி தனது அறையில் உள்ள […]

Police Recruitment

தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு

தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பல நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்ந்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட பணியாற்றி மக்கள் பாராட்டையும் நம்பிக்கையும் பெற்றவர். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை மாவட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார் என்பதே உண்மை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றி நடந்த கஞ்சா […]