Police Recruitment

மதுரை, தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி, சக காவலர்கள் அதிர்ச்சி

மதுரை, தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி, சக காவலர்கள் அதிர்ச்சி மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக திரு. நந்தகுமார் பணியாற்றி வருகிறார், நேற்று இரவு PTR பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தார் அப்போது ஒரு ஆடம்பரமான கார் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது, அந்த காரை ஆய்வாளர் நிறுத்தும்படி சைகை காட்டினார், ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து ஆய்வாளர் நந்தகுமார் அவர்களின் மீது மோதி விட்டு […]

Police Recruitment

மதுரை மாவட்டம்,மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராமக் காவலர் விழிப்புணர்வு கருதகதரங்கம்

மதுரை மாவட்டம்,மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராமக் காவலர் விழிப்புணர்வு கருதகதரங்கம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராம காவலர் விழிப்புணர்வு வில்லேஜ்( கருத்தரங்கு கமிட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களின் அறிவுரையின் பேரில் மேலூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா அவர்கள் தலைமையில் மேலூர் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் நரசிங்கம்பட்டி கிராமத்தில் […]

Police Recruitment

OMR 08.02.2021 இன்று திருநங்கைகளின் அழகிய நடனத்தில் சாலை மற்றும் உயிர் பாதுகாப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் J9 THURAIPAKKAM TRAFFIC POLICE

OMR 08.02.2021 இன்று திருநங்கைகளின் அழகிய நடனத்தில் சாலை மற்றும் உயிர் பாதுகாப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் J9 THURAIPAKKAM TRAFFIC POLICE மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வை திருநங்கைகளின் நடனம் மற்றும் பதாகைகளை […]

Police Recruitment

மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு

மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் ஆபரேஷன் ஸ்மையில் என்ற தலைப்பில் சாலையில் கேட்பாரின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்கள், ரயில் நிலையம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்து கேட்பாரின்றி சுற்றித் […]