Police Recruitment

சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள்.

சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள். பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட சுமதி என்ற பெண்ணின் 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை சுமதியிடம் ஒப்படைத்த T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக்காவலர் எஸ்.செல்வகுமார் (த.கா.26239) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., […]