உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை […]
Day: February 22, 2021
மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம் மதுரைமாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறைஅலுவலர்நலச்சங்க செயற்குழுகூட்டம் 22.2.2021 மாலை 3 மணிக்கு நடைபெற்றது மறைந்த தலைவர் தெய்வத்திரு. கார்மேகம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி அன்னாரது படத்தை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. தலைவர்பதவிக்கு D.C(RETD)திரு. ஜெய்சிங் அவர்களையும் செயலாளராக ADSP(RETD.) திரு.ஷாஜஹான் அவர்களையும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள்
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள் நேற்று 21ம் தேதி காலை மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் உள்நோயாளியாகஉள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் […]
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல்
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு. கோட்டைச்சாமி அவர்கள் 2019 ம் ஆண்டு செல்லூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணிமாற்றம் செய்து வந்த போது அந்த பகுதியில் குற்றச் செயல்கள் அதிக அளவு நடந்து வந்தன, காரணம் அந்த பகுதியில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்த […]