Police Recruitment

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஒரு நிமிட கவத்து போட்டி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஒரு நிமிட கவத்து போட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முதன்முறையாக தீயணைப்பு சேவைக்கான நேரத்தினை துரிதப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்களுக்கிடையை ஒரு நிமிட கவாத்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் நோக்கமானது தீயணைப்பு வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் எந்நேரத்திலும் நொடிப்பொழுதில் தீயணைப்பு சேவைக்கு செல்ல தயாராகியிருக்க ஏதுவாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 346 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுகிடையே மாவட்ட வாரியாகவும் பின்னர் […]

Police Recruitment

மக்கள் உயிரை பாதுகாக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்

மக்கள் உயிரை பாதுகாக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல். இன்று 30.1.2021 மாலை4.45 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகளில் சென்னை மெரினா கடற்கரை அணுகு சாலையில் பொது மக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பை துவக்கி வைத்து கடற்கரை மணல் பகுதியில் மணற் சிற்பத்தை […]

Police Recruitment

தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக…

தூத்துக்குடி மாவட்டம்:- தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக… போலீஸ் இ நியூஸ் சார்பாக தினசரி காலண்டரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களான திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் திருமுத்துக்குமார் ஆகிய இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

Police Recruitment

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி கடந்த 18/01/21 முதல் 17/02/21 முடிய ஒரு மாத காலம்நடக்க இருக்கும் இந்த வேளையில் தினசரி சாலை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது இதில் காவலர்களோடு இணைந்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். […]

Police Recruitment

மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர்

மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர் 32 வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் , தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது, முகாமை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், […]

Police Recruitment

மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கடந்த 03/09/2012−ம் தேதியன்று மதுரை மாநகர் , செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள K.R.விஜயலெக்ஷிமி திருமண மஹாலில் செல்லூர் மேலத் தோப்புவை சேர்ந்த சிவனாண்டி மகன் பழனிச்சாமி வயது 57, என்பவரின் மகன் ஜெயபாண்டி வயது 34, என்பவருக்கு 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக மதுரை மாவட்ட சமூக சீர்திருத்தவாதியான திருமதி. ஆனந்தவள்ளி […]

Police Recruitment

மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22ம் தேதி, மதுரை மாநகர், வில்லாபுரம் ஆர்ச் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கீரைத்துறை காவல் நிலைய கட்டிடத்தை காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு, திரு. பழனிக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்

Police Recruitment

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு மதுரை மாநகரில் 32 வது தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்வுகள் நடைபெற்றும் வரும் இந்தவேளையில், மதுரை அவணியாபுரம் பெரியார் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம், சேர்மத்தாய் வாசன் மகளீர் கல்லூரியின் NCC மாணவிகள், அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள், தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர், […]

Police Recruitment

மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு

மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு நேற்று 28.01.21 ம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தெப்பத்திருவிழாவிற்கு நகரில் உள்ள பலவேறு காவல் நிலையங்கள், […]

Police Recruitment

திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு. ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு. ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் 28:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். திரு.ராஜாங்கம் அவர்கள். இரக்க குணம் கொண்ட நல்ல மனிதர் போக்குவரத்து துறையில் சிறந்து விளங்கினார். பொதுமக்களிடமும் சக காவலர்களுடன் அன்புடனும் பணிவாகவும் நடந்து கொள்பவர் திரு. ராஜாங்கம் அவர்கள். பணியிட மாறுதலின்போது சக காவலர்கள் […]