Police Recruitment

தலைப்பு விபத்து ஏற்படாதவாறு தடுப்பு அமமைத்த காவல் ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பாராட்டு

நேற்று 24.01.2021 ம் தேதி தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலை விபத்துக்களை தடுக்கவும் பொது மக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்லவும் ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் ஜெயவிலாஸ் பஸ் நிலையம் வரை தடுப்பு அரண் அமைத்தார்கள்.

Police Recruitment

மதுரை மாநாகர திடீர்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் க்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாநகர் பழங்காநத்தம் முதல் அழகப்பன் நகர் இரயில்வே கேட் வரையுள்ள சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி கனரக வாகன ஓட்டிகள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் அவர்களின் நற்செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.