கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம்,வேப்பூர், பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் களவு போனதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் டெல்டா பிரிவு SI நடராஜன் அவர்கள் தலைமையிலான போலீஸார் திருட்டு நடந்த பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து இரவு நேரங்களில் காரில் வந்து முன்கூட்டியே இடங்களை நோட்டமிட்டு குறி […]
Month: March 2021
உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஏப்ரல் 1 முதல் மத்திய , மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும் . எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது . அதேபோல் , விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட […]
நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!
நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மெய்யபுரம் சிந்துபூந்துறை மற்றும் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட […]
மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூரை சேர்ந்த இருவர் கைது. கரிமேடு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர், கரிமேடு C5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.ரீகன் அவர்கள், நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி கடந்த 27 ம் தேதி நிலையத்தில் நேரில் ஆஜராகி, காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பற்றி தகவல் கூற, சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் அவர்கள் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் தகவல் கூறி […]
மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை
மதுரை, பந்தடி பகுதியில் கடன் தொல்லையால் 2 வயது குழந்தையை கொன்று, தம்பதியினரும் தூக்குப் போட்டு தற்கொலை, மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் அவர்கள் விசாரணை மதுரை, வில்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர், அப்பாவு மகன் முத்துக்கிருஷ்ணன் வயது 67/21, இவர் மர சிற்ப வேலைகள் செய்து வருபவர், இவரது மனைவி விஜயலெக்ஷிமி குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு வேலைகளை கவணித்து வருகிறார், இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மகாவிக்னேஷ்வரி, இரண்டாவது மகள் […]
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார் வருகிற 06/04/21 ம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் […]
நெல்லை காவலர்களின் மனித நேயம்
நெல்லை காவலர்களின் மனித நேயம் நெல்லை காவலர்களின் மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் கேடிசி நகர் செக்போஸ்டில் நெல்லை மாநகர சந்திப்பு போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து தற்போது பறக்கும் படையில் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது மார்த்தாண்டம் அவர்களின் உதவியுடன். மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் வழிதவறி சென்று கொண்டிருந்ததை பார்த்து மனிதநேயத்துடன் அந்தப் பெண்மணியை அழைத்து அந்த இளம்பெண்ணுக்கு சாப்பாடு தண்ணீர் அனைத்தும் அந்தப் […]
எச்சில் துப்பினால் ரூ.500, முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் – அரசு உத்தரவு
எச்சில் துப்பினால் ரூ.500, முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் – அரசு உத்தரவு இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா இடம்பெற்றது. அங்குள்ள மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வைரஸ் தொற்று உச்சம் பெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி […]
மதுரை பாலரெங்கபுரம் சமையல் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
மதுரை பாலரெங்கபுரம் சமையல் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி மதுரை மாநாகர் தெப்பகுளம் காவல்நிலையத்திற்குட்பட்ட பாலரெங்கபுரம் பகுதியில் அதிகாலை திடீரென எரிவாயு சிலின்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன் வயது 45 மதிக்கதக்கவர் உயிரிழந்தார். தகலறிந்துவந்த தீயணைப்பு மற்றும் காவல்துறை யினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி
மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.முத்துராஜா அவர்கள் 27 ம் தேதி பகல் சுமார் 12.30 மணியளவில் காவல் நிலைய பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி, மதுரை தேனி ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் […]