மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பெருமாள் தெப்பம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2 ம் தேதி கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜஹான் மகன் பெரோஸ்கான் வயது 43/21, என்பவர் தன் சொந்த அலுவல் விசயமாக அறை எடுத்து தனியாக தங்கியிருந்தார். மறுநாள் 3 ம் தேதி அந்த லாட்ஜில் ரூம் பாயாக […]