Police Recruitment

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை நாகமலைபுதுக்கோட்டை, வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தனசேகரபாண்டியனார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்கள் கலந்து கொண்டார்கள், […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம் மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு பாரத் ஸ்டேட் பாங்க் ATM மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு(06/02/21) யாரோ பணம் எடுத்தவர்கள் ATM கார்டை உள்ளே சொருகி விட்டு பின் நம்பர் போட்டு விட்டு பணம் வரவில்லை என விட்டு விட்டு சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் பணம் வெளியே வந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் […]

Police Recruitment

செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!!

செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய தீயணைப்பு படை வீரர்கள் குழு பொக்லைன் இயந்திரம் […]

Police Recruitment

திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . நமசிவாயம் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி , சார்பு ஆய்வாளர் திரு பாபு , திரு.கருத்தபாண்டி மற்றும் நகர் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து […]

Police Recruitment

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..!

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..! சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை மாதவரம் ரவுண்டானா, திருவொற்றியூர், அண்ணா ஆர்ச், கொரட்டூர், ஸ்பென்சர் பிளாசா சிக்னல், பச்சையப்பாஸ் சிக்னல், சைதாப்பேட்டை உள்ளிட்ட […]