சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது. புளியந்தோப்பு பகுதியில் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கி, தற்போது திருமணம் செய்ய மறுத்த சிவசூர்யா என்பவர் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது. (26.02.2021) W-27 All Women Police arrested Sivasurya of Kodungaiyur for his affair with a girl & impregnated by luring with words […]
Day: February 27, 2021
மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது
மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) அவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) என்ற நபருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரவனபொய்கையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் குளத்தில் குளிக்க சென்றுள்ளார் நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு […]
மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அங்கயர்கண்ணி 4 வது தெருவில் வசித்து வருபவர் அப்சல் ரஹிம் மகன் ஆசிக்அலி வயது 37/21, இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பாரிஸ் கார்மென்டஸ் என்ற பெயரில் துணிக் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த 24 ம் தேதி இரவு 10.15 மணியளவில் கடை வியாபாரம் […]
ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார். வடக்கு ஶ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக P. ராஜகுரு த/பெ பாலகிருஷ்ணன் பணிபுரிந்து வருகிறார். ஶ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாச்சியார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதில் ஶ்ரீவில்லிபுத்தூரில் N.சண்முகசுந்தரா புரம் ஜெயராம் பயர்ஒர்க்ஸ் ல் சட்டத்திற்கு புறம்பான முறையில் இரவுநேரத்தில் வெடி உற்பத்தி செய்கிறார்கள் எனவும். இதனை சோதனை செய்ய வேண்டும் என்று வருவாய் வட்டாச்சியார் அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியான […]
பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண்
பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண் அம்பத்தூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து (38) என்பவர் W – 30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது (26.02.2021). W-30 Poonamallee AWPS sleuths nabbed Muthu(38), who gave sexual harassment to a physically Challenged woman at Ambattur(26.02.2021). அம்பத்தூர், 28 வயது கை […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021). The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by […]