Thiruppachetty police have arrested persons who broke into a government liquor store in the village of Saragam Pichappillaiyenthal and looted bottles of liquor worth about Rs 1 lakh. Sivagangai District Superintendent of Police Uyarthiru, Rohitnathan IPS on the orders of the Divisional Police Inspector Mr. Udayakumar, Private Pro-investigators Mr. Ershad, Mr. Sabaridasan, Mr. Under the […]
Day: February 16, 2021
திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது.
திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ,ரோகித்நாதன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு. எர்சாத், திரு, சபரிதாசன், திரு. கோடீஸ்வரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு. […]
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 1) காண்டீபன் வயது (47) த/பெ ரத்தினம் திருப்பாலைவனம் கிராமம் பொன்னேரி, திருவள்ளூர். 2) கிருபாகரன் வயது (47) த/பெ ஆல்பர்ட் மணலி புதுநகர், சென்னை ஆகிய இருவருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள் குண்டர் (GOONDAS. ACT) தடுப்பு காவலில் […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் முயற்சியில் “உயிர் காவலன்” என்கின்ற தலைப்பில் மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. விசாகன் அவர்கள் […]
நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது.
நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது. நீலாங்கரை பகுதியில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, கையால் தாக்கிய 4 சகோதரர்கள் கைது. கார் கைப்பற்றப்பட்டது. J-8 Neelankarai Police arrested four drunkards for assaulting SI – car seized(15.02.2021). J-8 நீலாங்கரை காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் ஜெயகுமார், வ/58 மற்றும் ஆயுதப்படை காவலர்/ ஓட்டுநருடன் சுற்றுக் காவல் வாகனத்தில் நேற்று […]