திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி பிரமிளா வயது 52, இவர் பழனியில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார், சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாக்ஷி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கடந்த 20ம் தேதி இவர் மூளைச்சாவு அடைந்தார். […]
Day: February 23, 2021
புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம்.
புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம். கோவையில் நடந்த மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று வைத்ததாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது தன்னை கோவை காவல்துறை அதிகாரிகள் சாலையில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றியதாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது… புலன்விசாரணை […]
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு? தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்து பார்வையிட்டார்(22.02.2021). Commissioner of Police inaugurates newly set up “Aavin Parlour” at Commissionerate premises (22.02.2021). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், […]