குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ( Habitual Offenders)இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று கோட்டாட்சியர் அவர்களிடம் உறுதி அளிப்பது தொடர்பாக விவரிக்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPC 110 . வழக்குகள் உள்ள நபர், வழக்கமாக குற்றம் செய்யும் நபர் (Habitual Offender ) இரண்டு பிரிவுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் […]
Day: March 8, 2021
மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க
மனைவி, மாமியார் டார்ச்சரினால், விஷம் குடித்த மதுரை காவலரின் கடைசி ஆசை, போலீசாருக்கு வார விடுமுறை விடுங்க மதுரை மாநகர், அவணியாபுரம், போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பொண்ணுச்செல்வம்,வயது 35, இவர் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றுகிறார், இவரது மனைவி குறிஞ்சிமலர் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் பொண்ணுச்செல்வம் தனது முகநூலில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது என் சாவுக்கு எனது மனைவியும், […]