கிருஷ்ணகிரியில் பரபரப்பு, நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கிருஷ்ணகிரிக்கு அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசு இவர் காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதிக்கு பாதுகாவலராக இருந்து வந்தார். கடந்த 22 ம் தேதி, நீதிபதி தன் அறைக்கு சென்ற அரை மணி நேரத்தில் காவலர் அன்பரசு தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோர்ட் […]
Month: April 2021
சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விம்கோ நகர் – விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 23.04.2021 திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை முக்கூடல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் காவல்துறையினர் விசாரணை செய்து பணம் மற்றும் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். பெண்ணின் […]
சென்னை பெருநகர காவல் கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர்
சென்னை பெருநகர காவல் கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர் E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் (த.கா.17990) டி.கருணாநிதி,வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணா மலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், 13.4.2021 அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த […]
மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு
மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு மதுரை, ஐயர்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் வீரணன் வயது 45/21, இவர் கட்டிட வேலை செய்யும் தின கூலி தொழில் செய்து வருகிறார் அட்டப்பட்டியில் மூன்று நாட்களாக மெய்யப்பன் என்பவருடைய பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நேற்று 22-04-21 ந் தேதி மாலை வீட்டின் பழைய சுவர் இடிந்து அவர் மேலே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் சம்பவ இடத்திற்கு […]
குற்றம் சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து தகவல் பெற்றவுடன் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும்
குற்றம் சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து தகவல் பெற்றவுடன் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும் காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். […]
இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம்
இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம் பொது ஊழியர்கள் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பதும் குற்றமாகும் . ஒருவரை , ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது . அதேபோல் நம் வசம் உள்ள ஒரு சொத்தைப்பற்றி ஓர் உத்தரவு போடப்பட்டால் , அந்த […]
முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர்.
முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர். வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கொரானா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள் முககவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்தும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து […]
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார்.
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார். இன்று 22.4.2021 காலை போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வுடன் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தும்.கலந்துகொண்ட அனைவர்க்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.உடன் திரு […]
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான,No 1 டோல்கேட் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள Y” road பஸ் ஸ்டாப்பில் பெயர் விலாசம் தெரியாத சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆதரவற்று இருந்துள்ளதை கண்டு கொள்ளிடம் காவல் நிலையம் போலீசார் அழைத்து சென்று அதற்கு பாதுகாப்பு வழங்கி அந்த குழந்தையைப் பற்றிய தகவலை […]