மதுரை, உறங்கான்பட்டி ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி, விழா கமிட்டியாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு மதுரை, மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் உள்ள ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்தியதாக விழா கமிட்டியினர் காளமேகம் என்ற திருநாவுக்கரசு, மற்றும் ஐந்து விழா கமிட்டிப் பொருப்பாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்து […]
Day: April 2, 2021
ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை.
காவல்துறை சிறப்பாக செயல்பட!!! ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 காவலர்கள்தான் இருக்கிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புலன்விசாரணைக்கும், ரோந்து பணிக்கும் போதுமான காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை. அதனால், காவல்துறையின் அடிப்படை கடமையான சட்டம்– ஒழுங்கைப் பராமரித்தல், குற்றத்தடுப்பு பணிகள் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மேலும், தினசரி பணியைக் கவனிக்கப் போதுமான காவலர்கள் இல்லாததால், காவல் துறையினரின் […]
மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர்
மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநாகரில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு வைக்க பட்ட தடுப்பு களில் போக்குவரத்து காவல் இணைஆணையர் மற்றும் உதவிஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநாகர அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கபாண்டி மற்றும் தலமைக்காவலர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தினர்.
மதுரை அனுப்பானடி கேட்லாக் ரோட்டில் South ‘B’ Team தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
மதுரை அனுப்பானடி கேட்லாக் ரோட்டில் South ‘B’ Team தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மதுரை கேட்லாக் ரோடு பகுதியில் துணைராணுவத்துடன் மாநகராட்சி துணை பொறியாளர் அவர்கள் தலைமையில் 192 SST South “B” Team பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை செய்தனர்.