ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை. ஶ்ரீவில்லிபுத்தூர், அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 1/9/14 அன்று தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இந்த புகாரின் பேரில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஶ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள போக்சோ […]
Day: April 11, 2021
மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70, இவர் நேற்று காலை தனது வீட்டின் முன் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்து ஒன்னரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். செயின் பறிப்பு சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அலங்காநல்லூர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல்
மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது முறையாக தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து, கொரோனா நோய் தொற்று தடுப்பு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று அரசு மக்களை வலியுறித்தி வருகிறது. இதை மீறி முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த 175 நபர்கள் மீது கடந்த 9, 10 தேதிகளில் நடவடிக்கைகள் எடுத்து மொத்தம் […]
மதுரை தீக்கதிர் பைபாஸ் பகுதியில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, செல்லூர் போலீசார், விசாரணை
மதுரை தீக்கதிர் பைபாஸ் பகுதியில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, செல்லூர் போலீசார், விசாரணை மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை தீக்கதீர் பைபாஸ் அருகே ஒவ்வொரு வாரம் சனிக் கிழமை தோறும் வாரச்சந்தை மாலை நேரங்களில் நடைபெற்று வருகிறது, வழக்கம் போல் நேற்று 10 ம் தேதி சனி கிழமையன்று, காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வந்தது, சந்தைக்கு காய்கறி வாங்க மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் அச்சம்பத்து, […]