Police Department News

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது, மதிச்சியம் போலீசாரின் அதிரடி

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது, மதிச்சியம் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய காவலர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வைகை வடகரை ஆசாரி தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது, அதன் பேரில் காவலர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மொபட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடிக்க முயற்சி செய்தனர். அதில் இருவர் தப்பி செல்ல ஒருவர் […]

Police Department News

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர்

மதுரை, தெற்கு மாரட்வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலர் மதுரை, திடீர் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் திரு. ஜெயகண்ணு மகன், கனேசன் வயது 45/21., இவர் மதுரை கீரைத்துரை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை கனேசன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மதுரை தீடீர் நகர் C1 காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Police Department News

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாத கர்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்க வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம் மேல்முடியனூர் கிராமத்தை […]

Police Department News

கிருஷ்ணகிரியில் பரபரப்பு, நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் பரபரப்பு, நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கிருஷ்ணகிரிக்கு அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசு இவர் காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதிக்கு பாதுகாவலராக இருந்து வந்தார். கடந்த 22 ம் தேதி, நீதிபதி தன் அறைக்கு சென்ற அரை மணி நேரத்தில் காவலர் அன்பரசு தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோர்ட் […]