Police Recruitment

போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்…

விருதுநகர் மாவட்டம்:- போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்… பெருகிவரும் வாகனத்தினால் அன்றாடம் உயிரிழப்பு மற்றும் எத்தனையோ பிரச்சினைகள்தான். அந்தவகையில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் துறையினருக்கு பேருதவியாக APTEX என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் தம்முடைய சொந்த செலவில் தயார்செய்து பொதுமக்களின் முன்னிலையில் பொதுமக்களுக்காக பேரிகார்டுகளை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களிடம் அளித்தார். இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்சியின்போது பொதுமக்களுக்காக இலவசமுககவசமும் வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தத்தில் தாய் […]

Police Department News

போலீஸ் போல் நடித்து டிரைவரிடம் 5 ஆயிரம் பணம் பறித்த வாலிபர் கைது.

​போலீஸ் போல் நடித்து டிரைவரிடம் 5 ஆயிரம் பணம் பறித்த வாலிபர் கைது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பிரிவு சோதனைச்சாவடி அருகே போலீஸ் போல் நடித்து டிரைவர் சித்திக் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் பறித்த தவமணிவயது 29 என்பவரை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.

Police Department News

மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி

மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலையத்தில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் பணியில் இருந்த போது அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தத்தனேரி மயானம் ரயில்வேடிராக் பின் புறம் கஞ்சா விற்பனை நடைபெருவதாக கூற, மேற்படி தகவலை சார்பு ஆய்வாளர் கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் […]

Police Department News

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் முன்கள பணியாளர்களுக்கு‌ கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கி கபசுர குடி நீர் கொரோனா நோய் தடுப்பு பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திருமதி. பவானீஸ்வரி இ கா ப. இணை ஆணையர் திருமதி செந்தில்குமாரி இ.கா ப (போக்குவரத்து தெற்கு).துணை ஆணையர்கள் காவல் அதிகாரிகள் மருத்துவர்கள் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.