மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கத்திமுனையில் மூதாட்டி பலாத்காரம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வடகாடு பட்டி பகுதியில் வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவந்தான் அருகே உள்ள வடக்காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்ற சவுந்தரபாண்டி வயது 50, /21, என்பவர் வசித்து வந்தார் இவரக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில் இவர், இவரது பக்கத்து வீட்டில் தனியாக […]
Day: April 8, 2021
மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காந்திநகர், மில்கேட் எதிரில் வசித்து வருபவர் ருக்மணி இவருக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால் உடல் உபாதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயற்ச்சித்தார் உடனே அக்கம் பக்கத்திலுள்ளோர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார், அவரின் இறப்பின் மீது மேலூர் […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் இன்று காலை (08/04/21) எழும்பூர் காவலர் மருத்துவ மனையில் கொரோனா நோய் தடுப்பூசி 2 வது டோஸ் போட்டுக் கொண்டார். தலைமை மருத்துவர் டாக்டர். B.சுந்தர்ராஜ் அவர்கள் உடனிருந்தார்.
ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.
ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூர் மாவட்டம் பக்லோடி நகரில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு சிறைத்துறை காவலர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் தாங்கள் மறைத்துவைத்திருந்த மிளகாய்பொடியை சிறைத்துறை காவலர்கள் மீது வீசி காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். மொத்தம் […]
மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு
மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் கட்டையம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட T கோவில்பட்டி விலக்கு அருகே சாலைமுகமது சலீம் என்பவரின் பூஞ்சை காட்டின் அருகே சுமார் 65 to 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார் தகவல் அறிந்த மேலூர் போலீசார் வந்து பார்த்து வழக்கு பதிந்து மேற்படி நபரைப்பற்றி,விசாரித்து வருகின்றனர்,இறந்தவரின் உயரம் சுமார் 5 அரை அடி, கருப்பு நிறம், […]