Police Department News

கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போழுது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது. […]

Police Department News

சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு* .

*சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் புதிய நடைமுறை உயர் நீதிமன்றம் உத்தரவு* . சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் நிர்வாக நடுவர்களான தாசில்தார்களிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில்தான் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சந்தேக மரணங்கள் தொடர்பாக போலீஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர். இப்பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம் பூவந்தி, தஞ்சாவூர் மாவட்டம் […]

Police Department News

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி.

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலரஞ்சலி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (26.4.2021) காலை K-4 அண்ணா […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய, மற்றும் காவல் துறையியினரை பணி செய்ய விடாமல் தடுத்த கறிக் கடைகாரர் கைது

மதுரை, செல்லூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய, மற்றும் காவல் துறையியினரை பணி செய்ய விடாமல் தடுத்த கறிக் கடைகாரர் கைது மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர்கள் சலீம் சேட்,மகேந்திரன், மற்றும் கார்த்திக், பாண்டி ஆகியோர்களுடன் நேற்று ஞாயிற்று (25/04/21) கிழமை முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் காலை 7.30 மணியளவில் ரோந்து சென்ற போது மதுரை 60 அடி ரோடு, மற்றும் அய்யனார் […]

Police Department News

அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி

அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நியை போலிசார் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சின்ன கோவில் அருகில் புதுக்கோட்டை தேரிரோடு குமார கிரி பகுதியை சார்ந்த முத்தையா மகன் சூரத் குமார் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றதாகபோலிசார்கைதுசெய்தனர் அவரிடம் 1.13000 மற்றும் இரண்டு சக்கர வகனம் செலபோனை பறிமுதல் செய்தனர்.

Police Department News

அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி

அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நியை போலிசார் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சின்ன கோவில் அருகில் புதுக்கோட்டை தேரிரோடு குமார கிரி பகுதியை சார்ந்த முத்தையா மகன் சூரத் குமார் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றதாகபோலிசார்கைதுசெய்தனர் அவரிடம் 1.13000 மற்றும் இரண்டு சக்கர வகனம் செலபோனை பறிமுதல் செய்தனர்.