மதுரை, தத்தனேரி பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2,காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி KV சாலை, மருதுபாண்டியர் தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் முருகன் வயது 56/21, இவர் தன் மனைவி வசந்தி, மகள் கவிதா, மகன் உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மகன் மதுரை செயின்ட் பிரிட்டோ பள்ளியில் 12 ம் வகுப்பு வரை படித்துள்ளார், தற்போது சென்னை […]
Day: April 28, 2021
சென்னை பெருநகர காவல்
*சென்னை பெருநகர காவல் இன்று (28.04.2021) மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் (R O Plant) பெண் காவல் ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி வசதியையும் துவக்கி வைத்து மருத்துவமனை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கியும் இறந்துபோன ஆயுதப்படை தலைமைகாவலர் திரு.மோகன்ராஜ் (Hc 17841)என்பவர் குடும்பத்திற்கு […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள் மதுரையில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி ‘சாமி வெளிய வராதீங்க’ என்று கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு […]
பழனியில் கஞ்சா கடத்திய 5 பேர் துப்பாக்கி முனையில் கைது.
பழனியில் கஞ்சா கடத்திய 5 பேர் துப்பாக்கி முனையில் கைது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் குளம் அருகே கஞ்சா ஏற்றி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு பஞ்சு துணிகளை இறக்கிவிட்டு கஞ்சாவை பழனியில் கொடுக்க வந்த போது சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர் அப்போது தப்ப முயற்ச்சித்த போது துப்பாக்கி முனையில் கஞ்சா கொண்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர் .