Police Department News

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர காவல். சென்னை மத்திய குற்றப்பிரிவு. வழக்கில் கைப்பேசி மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி என்ற போர்வையில் பேசி 19 லட்சம் கட்ட வேண்டி உள்ளதாக கூறி பணமோசடி செய்து 2019 ல் தாக்கலான புகாரில் திறம்பட விசாரணை நடத்தி 6 -நபர் கொண்ட கும்பலை தலைநகர் […]

Police Department News

மதுரை அருகே உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவர் கைது, உசிலம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை அருகே உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவர் கைது, உசிலம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எஸ்,பி. தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கரவாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அமைட்டையன் பட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி […]

Police Department News

மதுரை அருகே உறங்கான்பட்டியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு, மாடு முட்டி ஒருவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை அருகே உறங்கான்பட்டியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு, மாடு முட்டி ஒருவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் கடந்த 31/03/21 அன்று அரசு அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடைபெற்றது, இதில்நாயத்தான்பட்டியை சேர்ந்த அழகு மகன் பாண்டியன் வயது 70/21, அவரது ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட பிடித்து வரும் போது அவரது மஞ்சு விரட்டு காளை முட்டியதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவ மனைக்கு […]

Police Department News

மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை

மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை மதுரை மாவட்டம், கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான அய்யன்பட்டியில் வசித்து வருபவர் ராமன் மகன் சிவகுமார் வயது 35, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்த இருவரும் சந்தோசமாக வாழந்து வந்த நிலையில் இவர்களுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது, இதன் காரணமாக சிவகுமாருக்கு குடி பழக்கம் ஏற்பட்டு, குடிக்கு அடிமையானார், இந்த […]

Police Department News

90 நாட்களில் வெளியே வந்து உங்களை சும்மா விட மாட்டோம் என்று மக்களை மிரட்டிய குற்றவாளிகளுக்கு 33 நாட்களில் தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறை

90 நாட்களில் வெளியே வந்து உங்களை சும்மா விட மாட்டோம் என்று மக்களை மிரட்டிய குற்றவாளிகளுக்கு 33 நாட்களில் தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறை நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் கடந்த 26/02/21 அன்று அதிகாலை 4.15 மணியளவில் முருகசூரியா என்ற முறுக்கு, ராஜ் என்ற சுரேந்தர், கருப்பசாமி என்ற முத்து ஆகிய மூவரும் கோவிலுக்குள் சென்று காவலாளி கனேசன் என்பவரை கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விட்டு, ராஜ் என்ற சுரேந்தரை காவலுக்கு […]

Police Recruitment

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை […]

Police Department News

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை […]